Friday, September 29, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)


அல்ஹாஜ், அக்பர் அலி (Nidur AbuAyman) அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் அக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

அக்பர் அலி (Nidur AbuAyman)அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அக்பர் அலி (Nidur AbuAyman ) மார்க்க சேவை அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவர்களது காணொளி  பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .

 அக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களது சொந்த ஊர் நீ டூர் நெய்வாசல்
  தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார் மற்றும் அவரது மார்க்க சேவை பேரிசிலும்(PARIS) தொடர்கின்றது. அவரது குடும்பம் அங்கு இருப்பதால்
அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".

Nidur AbuAyman அவர்களின் சேவையை வாழ்த்தி
நீடூர் நெய்வாசல் பெரியபள்ளிவாசல் துணை இமாம் சாஹ்மதார் மிஸ்பாகி அவர்கள் பேசுகின்றார்



அவரது சேவை தொடர இறைவன் அருள் செய்வானாக /ஆமீன்
கீழ் உள்ளதனை  சொடுக்கி (கிளிக் ) படியுங்கள்
Nidur AbuAyman 

அன்புடன் ,

முஹம்மதுஅலி ஜின்னா 

Mohamed Ali

No comments: