Tuesday, February 4, 2014

இருக்கும்போது ....

இருக்கும்போது ....

அவர் ஹிந்து
ஹிந்துவில் எந்த ஜாதி?
அது தெரியாது.
இறந்த பின் அவரை 'பிணம்' என்று
எல்லோரும் சொல்வார்கள்

இவர் கிறிஸ்தவர்
கிறிஸ்தவரில் எந்த பிரிவு
அது தெரியாது ஆனால் அவர்களுக்கு வழிகாட்டி யேசு கிறிஸ்து

கிறிஸ்தவரில் கதோலிக்கா, பிராஷ்டென்டா !
இதில் பல உட்பிரிவுளையும் திருச்சபைகளையும் கொண்டது. அங்கிலிக்கன், லூதரன்...

இவர் முஸ்லிம்
முஸ்லிமென்றால் ...!
சுன்னத் ஜமாத்தா
தவ்ஹீதா
வஹாபியா
நஜாத்தா
அது தெரியாது. இறந்த பின் அவரை' மையத்' என்று
எல்லோரும் சொல்வார்கள்.அப்படி அழைப்பதில் ஒற்றுமை உண்டு
அந்த மையத்தை அடக்கவும் சிலர் வேறுபாடு கொள்கிறார்கள்

No comments: