Wednesday, October 23, 2013

உமர் (ரழி)

இனிக்கும்
இஸ்லாத்தை ஏற்று;
வெடிக்கும் எரிமலையாகக்
கயவருக்கு மட்டும்!

வரலாற்றைப் படிக்கும்
போதே மினுமினுக்கும்
விழிகள்;
படித்தப் பின்னேப்
புடைக்கும் நரம்புகள்!

மாற்றுப் பாதைக்குத்
தோற்று ஓடுவான்
ஷைத்தானும்;
உங்கள் பாதைக் கண்டால்!

படைக்கொண்டு வரும்
எதிரிக்கு எரிமலையாக;
தவறுக்காக உருகி அழும்
பனிமலையாக!

வீறுக்கொண்ட
எழுச்சிக்கு வித்திட்டு;
எதிரிக்கு விலங்கிட்டு!
கலக்கமின்றி முழக்கமிட்டு;
கிலாஃபா தந்தீர்;
சுவர்க்கம் பெற்றீர்!

வெடித்துச் சிதறும்
உங்கள் ரோஷமும்;
கண்மணிக்காகக் கலங்கும்
உங்கள் பாசமும்!

இஸ்லாமிய வரலாறுத் 
தொடாமல் செல்லாது
உங்களை விட்டு;
சொன்னதும் கண்ணீர்
தளும்பும் எங்கள்
source : http://itzyasa.blogspot.in/

No comments: