Monday, December 5, 2011

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மின்சாரத் தேவைக்காகவா !

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்தமைக்கு  பல காரணங்கள் சொன்னாலும் மின்சாரத் தேவை ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதும் உண்மை . ஆனால் இன்றைய நிலை என்ன?
மின்சாரத் தேவைக்காக வாக்களித்தவர்கள்
அதைப்பற்றி பேசலாமா ? எழுதலாமா ?

 தமிழகத்தில் !


 இந்த நாட்டில் இருந்து கொண்டு எழுதலாம்!


தயவு செய்து இங்கு கிளிக்  செய்யுங்கள் உங்களுக்கு சிறை செல்ல விருப்பமா! இந்தியாவில் வேண்டாம்.

மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தருவதாக மோடி கூறியுள்ளார். அதை நிறைவேற்றுவாரா பார்ப்போம்!
 

குளிர் காலம் அதனால் இனாமாக  வீட்டிற்கு ஒரு கை விசிறி தேவையில்லை. கோடை வரும்போது கேட்போம்

No comments: