Friday, August 19, 2011

ஆண்களின் தியாக வாழ்வினை அறிய ஆவல் அடையுங்கள்...





இதனைப்  படிக்க சிறுது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் .... ஆண்கள் பற்றி ஏதாவது அறிந்துதான் ஆக வேண்டும்.
  நான் சமீபத்திய கடந்த காலத்தில் அம்மாக்கள்,மனைவிகள் மற்றும் பெண்கள் பற்றி அஞ்சல்கள்,செய்தித் தாள்கள், ஊடகங்கள்  மற்றும் பலவற்றில் சுற்றி திரிகின்ற .நிகழ்வுகளை படித்திருக்கிறேன்.

இப்போது ஆண்கள் பற்றி ஏதாவது அறிய அவசியம்   வந்துவிட்டது!
யார் ஒரு பையன் / மனிதன்?
ஒரு பையன் / மனிதன் இறைவனின் அருமையான படைப்புகளில் ஒன்றாக  இருக்கிறான்.

 அவர் மிக இளம் வயதில் தனக்கு கிடைத்த சாக்லேட்டை தனது சகோதரிக்காக கொடுத்து விடுகிறான். இளம் வயதிலேயே அவனது சமரசமும் தியாகமும் தொடங்குகிறது.





அவர் தனது பெற்றோர் முகத்தில் ஒரு புன்னகை தவழ  தனது காதலை தியாகம் செய்ய வேண்டிய நிலை    அவர் தாமதமாக இரவு நேரத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தால்  தனது மனையிடன் மற்றும் குழந்தைகள்  மீது காட்டும் பாசத்தினையும்  தியாகம் செய்கின்றார்.

அவர் வங்கிகளில் இருந்து கடன்கள் எடுத்து பின்னர் வாழ்க்கை முழுதும்  முறையாக கடனை அடைப்பதில், தனது எதிர்கால நல்ல குடும்பம் உருவாக்குவதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக் தனது இளமை காலத்தை தியாகம் செய்கின்றார்.

 







  

  


 இவ்வளவு  நிறைய போராட்டங்களை சந்தித்தும்  இன்னமும் அம்மா, மனைவி மற்றும் அவருடைய முதலாளியின் கிண்டல் மற்றும் வசைபாடும் இசை (திட்டும் ) கேட்க வேண்டிய நிலை.  இன்னும் ஒவ்வொரு அம்மா, மனைவி மற்றும் முதலாளி அவரை கட்டுப்படுத்தவே   முயற்சிக்கின்றனர்
 




இறுதியாக அவரது வாழ்க்கை மகிழ்வான காலங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பதில் சமரசம் மூலம் முடிவடைகிறது.  இறைவன் அவருக்கு கொடுத்த இந்த தியாக வாழ்வினை யார்தான் போட்டியிட முடியும்!



உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு பையன் / மனிதன் மீதும்  உங்கள் மதிப்பு உயர்வாகவே இருக்கட்டும்.
அவர்கள் நமக்காக செய்த  தியாகங்களை நாம் எப்பொழுதும் அறிந்து அறிந்துக் கொள்ளாமல் இருந்து விடுகிறோம் !






அவர் மீது உங்கள் அன்பை மழைபோல் கொட்டி அவருக்கு பன் மடங்கு உற்சாகத்தினை கொடுங்கள். இது அவருக்கு மிகவும் தேவையானது .அதன் பலனால் அவர் உழைப்பும் உயர்ந்து மனமும் மகிழ்ந்து வாழ்வும் கூடும்.   

 அஞ்சல் வழி  தகவல் தந்தவர்:காமாட்சி நாராயன்