மன அழுத்தம்
லண்டன்: குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10-11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர். அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.(http://www.dinamalar.com/News_Detail.asp?Id=107068)
ஒபாமா மகள்களுடன்
(http://www.dinamalar.com/district_detail.asp?id=135434)
கனிமொழி
கனிமொழி எம்.பி., பேசியதாவது:பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்...........................நிறைய படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
(http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17223)
Byரபீக் சுலைமான்
ரபீக் சுலைமான் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களுடன்



No comments:
Post a Comment