Tuesday, August 23, 2016

மாய் என்று அன்பாய் அழைக்கப்படும் ஹாஜியா ஹசினா பீவி அவர்கள் வபாத்தானார்



நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம்
நீடூர் நெய்வாசல் ஜின்னாத்தெரு மர்ஹூம்
அப்துல் வஹ்ஹாப் அவர்களின் துனைவியாரும்
 M.A. முஹம்மது அலி nidur.info இணையதளம் நடத்துபவர்
சலாஹூதீன் இவர்களின் தாயாரும்
அனைவராலும் மாய் என்று அழைக்கப்படும்
(மாய் என்ற வியட்நாம் சொல்லுக்கு பாட்டி என்று தமிழில் பொருள்படும்) 
ஹாஜியா ஹசினா பீவி அவர்கள் (வயது 91 )23/08/2016
இரவு 9 மணியளவில் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ,..
அன்னாரின் மறுமை வெற்றிக்கு துஆ செய்யுங்கள்
அன்னாரின் ஜனஷா நல்லடக்கம் இன்று பகல்24/08/2016 லுகருக்கு முன்  நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக அல்லாஹ் விடம் துஆ செய்வோமாக
ரப்பே ! இந்த அம்மையாரை  சுவர்க்கத்துக்கு சொந்தக்காரராக  ஆக்கிவிடு !



No comments: