Saturday, September 3, 2011

மரண தண்டனை பற்றி - சுபவீ Vs சுப்ரமணியம் சுவாமி



"கருணை கேட்பது வெட்கமில்லையா!"--சுப்பிரமணிய சுவாமி
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை ரத்துசெய்யவேண்டும் என்ற குரலையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் ஓடிய சுப்பிரமணிய சுவாமி

1 comment:

sundarmeenakshi said...

http://www.timesnow.tv/Debate-Justice-delayed-again---2/videoshow/4382695.cms
vaiko is running like anything.
he has to prepare properly befroe going to interview.