Monday, September 12, 2011

"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் "

"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் "
என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர். Jazakkallahu Hairan நன்றி

No comments: