மின்னல் இடை கொடியிடை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற இடையை நினைத்துப் பார்க்கும் போது
நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வரும் .
‘மெல்லிடை’
நூலிடை’
“இடையே இல்லை”- என்னும் இடை.
பளு தாங்காமல் ஒடிந்து விடும் இடை
கொடி இடை
எடையை தூக்கினால் ஒடிந்து விடும் இடை... இவையல்லாம் மறைந்து விட்டது!

தமிழ் நாட்டில் வடநாட்டு இனிப்பு (எங்கு பார்தாலும் சேட்டு ஸ்வீட் ஸ்டால்) உணவை விருப்ப உணவாக்கி இடை என்பது இல்லை அது வயிறாக மாறிவிட்டது .சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சி அளிக்கும் நிலை .
No comments:
Post a Comment