Tuesday, April 13, 2010

முரண்பாடுகள்

                                                                          முரண்பாடுகள்



இருப்பவனிடம் நிராகரிப்பும்
இல்லாதவனிடம் எதிர்பார்ப்பும்
கண்முன் இறைந்து கிடக்கிறது
சமூக புள்ளியில் இரண்டும்
ஒன்றினைதாலும்
அவரவர் கவலை அவருக்கு

அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!

நன்றி  http://valpaiyan.blogspot.com

3 comments:

வால்பையன் said...

மொத கவிதையை விட்டுடிங்களே!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in