Friday, April 30, 2010

அந்திநேரம்

இந்த அந்திநேரம் எவ்வளவு இதமானதாக இருக்கிறது ரிஷான். இன்று விடுமுறை நாள். நீச்சல்,வாசிப்பு,எழுத்து என்று இதுவரைக்கும் பயனுள்ளதாகவே கழிந்துகொண்டிருக்கிறது. நீண்டுயர்ந்து வளருமென நினைத்த ஒரு செடி இன்று தானாகவே செத்துப்போனது. எவ்வளவு தண்ணீரிட்டும், பசளையிட்டும், அன்பிட்டும் பயனற்றுப் போனது. கவலையில்லை. அதற்காகக் கவலைப்பட்டுப் பொழுதை வீணாக்கும் நேரத்தில் இன்னும் பல பயனுள்ள
செடிகள் நடலாம்.

No comments: