Sunday, November 6, 2022

நிற்காதே என் கல்லறை மீது



நான் இறந்து விட்டேனா ?

அப்படி யார் சொன்னார்கள் !

என்னை மண்ணில் புதைத்து விட்டார்கள் 

நிற்காதே என் கல்லறை மீது, 

நீ  அழ.

நான் அங்கு இல்லை,

நான் தூங்க மாட்டேன்-


வீசும் ஆயிரம் காற்றில்  நான் 

பனியில் மின்னும் வைரம் நான்

 பழுத்த தானியத்தின் மீது சூரிய ஒளியில் நான்

 மென்மையான, இலையுதிர் மழை.நான்

நீங்கள் காலை அமைதியுடன் விழித்திருக்கும்போது,

நான் வேகமாக , அவசர அவசரமாக இருக்கிறேன்

பறக்கும் அமைதியான பறவைகளில் நான் ,

 இரவைக் கடந்த பகல்.நான்

நிற்காதே

என் கல்லறையின் மீது, 

உங்கள்  அழுகை ஏன் 

நான் அங்கு இல்லை,

நான் இறக்கவில்லை 

நான் எங்கும் உலா வருகின்றேன் 

நான் இறக்கவில்லை.

உங்கள் மனதில் இருக்கின்றேன் 

நீங்களும் என்னைப்போல் இங்கு வருவீர்கள் !


தழுவல் 

"Immortality", written by Clare Harner 


No comments: