Thursday, February 11, 2021

கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

 


கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

முகநூலில் நான் பதிவு செய்த துஆக்கள். ஒவ்வொரு நாளும் என் மன நிலையை பிரதிபலிக்கும் பிரார்த்தனைகள்

காலை துஆ

யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே!

 

 உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே!

 

 விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே!

 

 சக்தியுடையவனே! தேவையற்றவனே!

 

 பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே!

 

 வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே!

 

அனைத்தையும் அறிந்தவனே!

 

நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே!

 

 வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே!

 

சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக!

 

நீ சொல்லியிருக்கிறாய் :

நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.

மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:

உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.”

நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.

 

யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே!

 

 உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக!

 

உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக

 ஆக்குவாயாக!

 

 உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!

துஆ

அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ஜும்மா நாளின்  அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !

 

யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!

 

யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!

 

யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!

 

யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!

 

யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!

 

எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக!

 

ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!

 

யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

 

யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக

 

கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

 

யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக!

எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !

 

என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக, உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக

சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்

 வல் ஹம்து லில்லாஹி ரப்புல்ஆலமீன்

اللهم استر بناتنا.. واحفظ أولادنا.. واهد نساءنا.. وارض عن آبائنا.. وأكرم أمهاتنا.. واشف مرضانا.. وارحم موتانا.. وفك أسرنا.. كما نسألك الهدى والتقى والعفاف والغنى.. نسألك العدل عند الغضب والرضا.. والقصد عند الفقر والغنى.. نسألك لذة النظر إلى وجهك الكريم.. وتحية الملائكة المقربين.. وأن نكون من أصحاب عليين.. في روح وريحان.. عند رب راضٍ غير غضبان.. يا ذا الجلال والإكرام.. يا أرحم الراحمين

ربي ، طهر قلبي ، واغفر ذنبي

 استر عيبي ، بارك وقتي

 وأنر دربي

 

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

 

என் இரட்சகனே!

என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

என் பாவத்தை மன்னிப்பாயாக!

என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!

என்னுடைய குறையை மறைப்பாயாக!

என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

 

யா அல்லாஹ்!

எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!

எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!

எங்கள் பாதையை லேசாக்குவாயாக!

எங்களின் எதிர்பார்ப்புகளை

 உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் துஆக்களுக்கு

 பதிலளிப்பாயாக!

கவலைகள்,நிராசைகளுக்கு

 எங்கள் உள்ளங்களில் வழி

 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

dua

ربي ، طهر قلبي ، واغفر ذنبي

 استر عيبي ، بارك وقتي

 وأنر دربي

 

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

 

என் இரட்சகனே!

என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

என் பாவத்தை மன்னிப்பாயாக!

என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!

என்னுடைய குறையை மறைப்பாயாக!

என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

 

யா அல்லாஹ்!

எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!

எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!

எங்கள் பாதையை லேசாக்குவாயாக!

எங்களின் எதிர்பார்ப்புகளை

 உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் துஆக்களுக்கு

 பதிலளிப்பாயாக!

கவலைகள்,நிராசைகளுக்கு

 எங்கள் உள்ளங்களில் வழி

 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

ஜும்மா துஆ

اللهم في يوم الجمعه أرزقنا نوراً في القلب وضياء في الوجه وسعةَ في الرزق وثباتاً على الحق  ومحبة في قلوب الخلق واستجابة للدعاء ياالله

யா அல்லாஹ்! இந்த ஜும்மா நாளில் எங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக!

எங்கள் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துவாயாக!

சத்தியத்திலேயேநிலைத்து நிற்கச் செய்வாயாக!

உன்னுடைய படைப்பினங்களில் உள்ளங்களில் எங்களின் மேல் அன்பை உருவாக்குவாயாக!

இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக!

 

اللهم أني أستغفرك من جميع الذنوب والخطايا التي أعلمها والتي لا أعلمها سبحانك تعلم مافي نفسي ولا أعلم مافي نفسك وأنت علام الغيوب

அல்லாஹ்வே!நான்  அறிந்த,நான் அறியாமல் செய்த பாவங்கள்,தவறுகள்  அனைத்திற்காகவும் உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.

 

நீ பரிசுத்தமானவன் ,என் உள்ளத்தில் உள்ளவற்றை நீ அறிவாய். நீ நினைப்பதை என்னால் அறியமுடியாது.

நீ அனைத்து ரகசியங்களையும் நன்கு அறிந்தவன்.

يارب من كان في قلبه ألم فخفف عنه و اقض حاجته إن كان بها خيرا له ولا تجعل حاجاتنا عند أحد من خلقك

என் ரட்சகனே! எவருடைய உள்ளத்தில் வேதனை இருக்கிறதோ அதை அவருக்கு லேசாக்குவாயாக!

அவருடைய தேவைகளை அவை அவருக்கு பலன் தருமானால் அவற்றை நிறைவேற்றுவாயாக!

எங்கள் தேவைகளுக்காக உன்னை அல்லால் யாரிடமும் கெஞ்சவைத்துவிடாதே!

اللهم افتح لي أبواب الخير والرزق والسعادة من حيث لا أحتسب

 

யாஅல்லாஹ்!எனக்கு உன்னுடைய நன்மைகள்,ரிஜ்க் மற்றும் பாக்கியங்களின் வாசல்களை நாங்கள் அறியாத புறத்திலிருந்து திறந்துவிடுவாயாக!

ஆமீன்

சுப்ஹுத் தொழுகை துஆ

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ

. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا

 

. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا

 

. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِ يَاكَرِيْمُ يَارَحِيْمُ.

 اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ.

 وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ.

 

 وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.

பொருள்:இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

 

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

 

 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக!

 

இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

 

 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

 

 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

 

குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!

 

 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

 

 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

 

  எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

 

 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

 

 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

 

 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

 

கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

 

 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

 

   சர்வலோகங்களின் இரட்சகனே!

 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

! அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

 (ஆமீன்)

கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

 

அன்புடன் வாழ்த்துக்கள்  

கனியூர் மௌலவி இஸ்மாயில் நாஜி அவர்களுக்கு

என்னை பூமிக்கு தந்தது, கோவை மாவட்டம் கணியூர்,

என்னை ஆலிமாக்கியதுடன்,உலக அறிவையும் கொடுத்தது தென்னார்காடு மவட்ட்ம் லால்பேட்டை,

ஆய்வு செய்யும் ஆற்றலை வழங்கியது தாருல் உலூம் தேவ்பந்த்

என்னை ஒரு அரபி பேராசிரியராக உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அப்போதைய தஞ்சை மாவட்ட நீடூர்,

என்னை ஒரு வணிகனாக,பிறரால் மதிக்கத்தக்க மணிதனாக வார்த்தெடுத்தது கடலூர் மாவட்டம் சிதம்பரம்

நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரி

எண்ணங்கள் தூய்மையானால்

 

கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

முகநூலில் நான் பதிவு செய்த துஆக்கள். ஒவ்வொரு நாளும் என் மன நிலையை பிரதிபலிக்கும் பிரார்த்தனைகள்

காலை துஆ

யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே!

 

 உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே!

 

 விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே!

 

 சக்தியுடையவனே! தேவையற்றவனே!

 

 பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே!

 

 வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே!

 

அனைத்தையும் அறிந்தவனே!

 

நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே!

 

 வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே!

 

சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக!

 

நீ சொல்லியிருக்கிறாய் :

நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.

மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:

உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.”

நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.

 

யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே!

 

 உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக!

 

உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக

 ஆக்குவாயாக!

 

 உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!

துஆ

அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ஜும்மா நாளின்  அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே  உனக்கே புகழ் அனைத்தும் !

 

யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும்  உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!

 

யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!

 

யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!

 

யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!

 

யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து  அருள் புரிவாயாக!

 

எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத்  தருவாயாக!

 

ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!

 

யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

 

யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள்  பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக

 

கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

 

யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக!

எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !

 

என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக, உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக

சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்

 வல் ஹம்து லில்லாஹி ரப்புல்ஆலமீன்

اللهم استر بناتنا.. واحفظ أولادنا.. واهد نساءنا.. وارض عن آبائنا.. وأكرم أمهاتنا.. واشف مرضانا.. وارحم موتانا.. وفك أسرنا.. كما نسألك الهدى والتقى والعفاف والغنى.. نسألك العدل عند الغضب والرضا.. والقصد عند الفقر والغنى.. نسألك لذة النظر إلى وجهك الكريم.. وتحية الملائكة المقربين.. وأن نكون من أصحاب عليين.. في روح وريحان.. عند رب راضٍ غير غضبان.. يا ذا الجلال والإكرام.. يا أرحم الراحمين

ربي ، طهر قلبي ، واغفر ذنبي

 استر عيبي ، بارك وقتي

 وأنر دربي

 

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

 

என் இரட்சகனே!

என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

என் பாவத்தை மன்னிப்பாயாக!

என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!

என்னுடைய குறையை மறைப்பாயாக!

என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

 

யா அல்லாஹ்!

எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!

எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!

எங்கள் பாதையை லேசாக்குவாயாக!

எங்களின் எதிர்பார்ப்புகளை

 உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் துஆக்களுக்கு

 பதிலளிப்பாயாக!

கவலைகள்,நிராசைகளுக்கு

 எங்கள் உள்ளங்களில் வழி

 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

dua

ربي ، طهر قلبي ، واغفر ذنبي

 استر عيبي ، بارك وقتي

 وأنر دربي

 

اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب

 

என் இரட்சகனே!

என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

என் பாவத்தை மன்னிப்பாயாக!

என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!

என்னுடைய குறையை மறைப்பாயாக!

என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

 

யா அல்லாஹ்!

எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!

எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!

எங்கள் பாதையை லேசாக்குவாயாக!

எங்களின் எதிர்பார்ப்புகளை

 உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் துஆக்களுக்கு

 பதிலளிப்பாயாக!

கவலைகள்,நிராசைகளுக்கு

 எங்கள் உள்ளங்களில் வழி

 ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

ஜும்மா துஆ

اللهم في يوم الجمعه أرزقنا نوراً في القلب وضياء في الوجه وسعةَ في الرزق وثباتاً على الحق  ومحبة في قلوب الخلق واستجابة للدعاء ياالله

யா அல்லாஹ்! இந்த ஜும்மா நாளில் எங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக!

எங்கள் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துவாயாக!

சத்தியத்திலேயேநிலைத்து நிற்கச் செய்வாயாக!

உன்னுடைய படைப்பினங்களில் உள்ளங்களில் எங்களின் மேல் அன்பை உருவாக்குவாயாக!

இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக!

 

اللهم أني أستغفرك من جميع الذنوب والخطايا التي أعلمها والتي لا أعلمها سبحانك تعلم مافي نفسي ولا أعلم مافي نفسك وأنت علام الغيوب

அல்லாஹ்வே!நான்  அறிந்த,நான் அறியாமல் செய்த பாவங்கள்,தவறுகள்  அனைத்திற்காகவும் உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.

 

நீ பரிசுத்தமானவன் ,என் உள்ளத்தில் உள்ளவற்றை நீ அறிவாய். நீ நினைப்பதை என்னால் அறியமுடியாது.

நீ அனைத்து ரகசியங்களையும் நன்கு அறிந்தவன்.

يارب من كان في قلبه ألم فخفف عنه و اقض حاجته إن كان بها خيرا له ولا تجعل حاجاتنا عند أحد من خلقك

என் ரட்சகனே! எவருடைய உள்ளத்தில் வேதனை இருக்கிறதோ அதை அவருக்கு லேசாக்குவாயாக!

அவருடைய தேவைகளை அவை அவருக்கு பலன் தருமானால் அவற்றை நிறைவேற்றுவாயாக!

எங்கள் தேவைகளுக்காக உன்னை அல்லால் யாரிடமும் கெஞ்சவைத்துவிடாதே!

اللهم افتح لي أبواب الخير والرزق والسعادة من حيث لا أحتسب

 

யாஅல்லாஹ்!எனக்கு உன்னுடைய நன்மைகள்,ரிஜ்க் மற்றும் பாக்கியங்களின் வாசல்களை நாங்கள் அறியாத புறத்திலிருந்து திறந்துவிடுவாயாக!

ஆமீன்

சுப்ஹுத் தொழுகை துஆ

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ

. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا

 

. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا

 

. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِ يَاكَرِيْمُ يَارَحِيْمُ.

 اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ.

 وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ.

 

 وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.

பொருள்:இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

 

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

 

 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக!

 

இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

 

 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

 

 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

 

குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!

 

 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

 

 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

 

  எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

 

 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

 

 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

 

 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

 

கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

 

 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

 

   சர்வலோகங்களின் இரட்சகனே!

 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

! அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

 (ஆமீன்)

கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்



No comments: