Monday, March 20, 2017

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்

Published on 17 Mar 2017
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

*வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார்.

*சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது.

*நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.

No comments: