Tuesday, September 30, 2014

முதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது

 
மோதல்
குழப்பம்
மரண வாயில் திறப்பு
வாயில் திறப்பது
வாடிக்கையாம்

வேடிக்கை பார்ப்பவர்க்கும்
மரண வாயில் திறப்பு
வேடிக்கையாக நிகழும்

எண்ணத்தை பொறுத்தே வாழ்வு
எதுவும் நிரந்தரமில்லை
நல்லதை நாட நல்லது நிகழும்

முழுமையைத் தேடிச் செல்லும் வேட்கை
முதுமை பெற்றாலும் கிடைக்காது
அறிவு தன்னைச் செதுக்கிக் கொண்டு
அடுத்தவருக்கும் நன்மை நாட வேண்டும்

No comments: