Friday, January 17, 2014

தேடுவது கிடைக்கும் !

சாபம் ஒரு சாபக் கேடு
சாபம் தன்னையும் அழிக்கும்
சாபம் மற்றவரையும் அழிக்கும்

சத்தியம் செய்வான்
சத்தியத்தை வேதம் சொல்லி
சத்தியம் செய்வான்
சத்தியம் வேதத்தை தாக்காது
என்பதை அவன் அறிவான்

சத்தியத்தை தன்னை வைத்து
சத்தியம் செய்ய தயங்குவான்
சத்தியம் தன்னை தாக்கி விடுமென்று

எந்த உலகம் உயர்வு !
இவ்வுலகமா அல்லது அவ்வுலகமா !

இதுதான் இந்த உலக சிந்தனை
கூகுலா அல்லது ஃபேஸ்புக்கா

No comments: