Tuesday, January 11, 2011

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..!!!!!!!!!


ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்


30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)


1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்


மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன் !





Shaik Dhawood
எனக்கு மின்னஞ்சலில் வந்தது!

2 comments:

தமிழ்மலர் said...

ஐயோ சிரிப்பை நிறுத்த முடியல ....

vignaani said...

ஆமாம். இந்தியாவின் முதல் பிரச்னையே மக்கள் தொகை தான்.
அனைத்து சாதி, மதம் சார்ந்தவர்களும் குடும்பத்தின் அளவை சிறியதாக வைத்துக்கொண்டால், அரசு செய்ய முயலும் முன்னேற்ற பணிகளுக்கு, கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு பயன்இருக்கும். ஷெட்யூல்ட் சாதியினர், பழங்குடியினர், முஸ்லீம்கள் மத்தியில் kuzhangdhaikal பிறப்பு சதவீதம் சராசரி நான்குக்கு மேல் உள்ளது. மற்ற பிரிவுகளுக்கு இது மூன்றை விட குறைவு. அதாவது ஒரு தம்பதிக்கு பிள்ளைகள் பெரும்பாலும் ஒன்று/இரண்டு/மூன்று (வருகின்ற மக்கள் தொகை புள்ளிவிவரம் என்ன சொல்லுமோ தெரியவில்லை). குடும்ப நல்வாழ்வு என்பது பொருளாதாரக் காரணங்களுக்காக திட்டமிடுதல் அவசியம்.