Wednesday, December 11, 2019

Citizenship Amendment Bill - தடை உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு - அசாமில் என்ன நடக்கிறது?

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேற்றைய தினம், அசாமின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டு, மாநிலம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள்
தொடர்ந்து வருகின்றன.

No comments: