Friday, August 24, 2018

வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பா ? உதவிக்கரம் நீட்டும் தமிழக வழக்கறிஞர்

வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பா ?
உதவிக்கரம் நீட்டும் தமிழக வழக்கறிஞர்

சென்னை : வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக வழக்கறிஞர் சமியுல்லா முன் வந்துள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் சட்ட அலுவலகத்தை சமியுல்லா உள்ளிட்ட குழுவினர் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துபாய், மலேஷியா, சிங்கப்பூர், குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பலர் வேலைக்காக சென்று வருகின்றனர்.
வேலைக்கு செல்லும் போது வேலை நடைபெறும் இடத்திலோ, வாகனங்களில் செல்லும் போதோ, சாலையில் நடக்கும் போதோ அல்லது இன்னபிற காரணத்தினாலோ எதிர்பாராத வகையில் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தின் போது உயிரிழப்பு அல்லது பலத்த காயம் உள்ளிட்டவற்றை சந்திக்க நேரிடுகிறது.
இதன் காரணமாக அந்த குடும்பத்தினருக்கு தேவையான இழப்பீடு பெற்றுத்தரும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சமியுல்லா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
அலைபேசி :  99520 38888
மின்னஞ்சல் :  lexloislawfirm@gmail.com
Website::www.lexlois.com
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: