Sunday, February 28, 2010

இதுதான் புரட்சி...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்


ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி...
உலகம் இதுவரை கண்டிராத புரட்சி
இருபத்தி மூன்றாண்டு கால புரட்சி...


ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி...
இனி அவர்கள் பல கடவுள்களை வணங்க மாட்டார்கள்
தங்களின் நாயன் ஒருவனே என்று உணர்ந்தவர்கள்...


ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி...
இனி அவர்கள் கொள்ளையர்கள் இல்லை
இனி அவர்கள் கவர்னர்கள்
ஒரு பொருள் கொள்ளைப் போனாலும்
உயிரைக் கொடுத்துக் காக்கும் காவலர்கள்...


ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி...
இனி அவர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கமாட்டார்கள்
பெண்களை தரம் தாழ்த்தி நடத்த மாட்டார்கள்
இனி அவர்கள் மதுவை தொட மாட்டார்கள்
விபச்சாரத்தை நெருங்க மாட்டார்கள்...

மேலும் படிக்க.இதுதான் புரட்சி...
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத் அ Posted by Aashiq Ahamed

நன்றி : http://ethirkkural.blogspot.com/

1 comment:

Jerry Eshananda said...

சலாம் அலைக்கும்