Tuesday, November 23, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கார்த்திகைச்செல்வன்

 



புதியதலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் 

கார்த்திகைச்செல்வன் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.

உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

இந்த வழியில் கார்த்திகைச்செல்வன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்

நம்மை வாழ்வித்தவர்களை

நமக்கு கல்வி  கொடுப்பவகளை

நம் உறவுகளை

நம் நண்பர்களை

நன்கு அறிந்து கொள்வதில்

நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்


 புதியதலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் அவர்கள் 

," மிகவும் நேர்த்தியான கருத்துக்களை அனைவரிடமும் எழுப்பும் பண்பு மிகவும் சிறப்பானது "

"நெறியாழ்கையில் இவரது  எதிர்வினை சிறப்பு."

"தமிழரின் தன்மானத்தை காக்கும் கருத்தியல் ஆளுமையை அழகு.."

..நம்மவர் என்ற உணர்வை எங்களுக்கெல்லாம் தந்து நேர்மையான நேர்த்தியான செய்திகளை, அரசியல் விவாதங்களை வழங்கும் கார்த்திகைச்செல்வன் அவர்களுக்கு  நன்றிகள்.. வாழ்த்துகள்."

"ஆளுமைமிக்க பகுத்தறிவாளர் எதையும் சிந்தித்து செயல்பட கூடியவர் எதிரே இருப்பவர்களை திக்கு முக்கு ஆக்கும் ஆளுமை கொண்டவர்

எந்நிலையிலும் நிறம் மாறாத

மாண்புமிகு புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் 

"ஆதிக்க சக்திகள் கையிலிருந்த ஊடகத்துறையில் சமுத்துவத்திற்கான சாமாண்யர்களின் குரலை ஒலிக்கும் இவர்களைப்  போண்றோரின் உழைப்பு இந்த சமூக விடுதலைப் போரின் முக்கிய ஆயுதம்... சுழன்று தாக்கட்டும் தங்கள் கருத்தாக்க வீச்சுக்கள்... அதில் மருண்டு ஒயவேண்டும் ஆதிக்க வெறிகள்...!!!

ஊடக துறையில் நிதானமாக பயனம் செய்யும் .புதிய #தலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் ‌"

karthigaichelvan contact info

Journalist


http://Www.puthiyathalaimurai.com/

044 4596 9500

karthigaichelvan@gmail.com

Journalist. Editor-in-chief , Puthiyathalaimurai TV

மனிதநேயத்துடன் நடுநிலையோடு விவாதிப்பதும் விளக்கம் கொடுப்பதும் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பதும் இவரது இயல்பு .தான் தனிப்பட்ட முறையில் ஒரு மார்க்கத்தை பின்பற்றினாலும் மற்ற மார்க்கங்களையும் மதிப்பவர்.

இவரது சேவைகள் தொடரட்டும் .

அன்புடன் வாழ்த்துக்கள்   

முகம்மது அலி ஜின்னா 

நன்றி

"May Allâh reward him [with] goodness.".



No comments: