Saturday, July 30, 2016

TSR_அய்யூப் அவர்கள் (வஃபாத்தானார்.) இறந்துவிட்டார்

 மதிப்புக்குரிய நீடூர் டி .எஸ். ஆர்.அப்துல் மஜீது அவர்கள் மகனார்  TSR_அய்யூப் அவர்கள் பேங்காகில் (ஜூலை 29)வெள்ளிக்கிழமை (வஃபாத்தானார்.)
இறைவனைடி சேர்ந்து விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அய்யூப் அவர்கள் பத்திரிக்கை ஆசிரியர், நூலாசிரியர். பெஸ்ட் கல்லூரி நிறுவனர் தொழிலதிபர்.ஜெம்மாலஜிஸ்ட்
சேவை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டு அதற்காக நிறைய செலவழித்தவர் .கல்வி சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மற்றும் .மனித நேயம் கொண்டவராக வாழ்ந்தார்
இருக்கும் வரை உயர்வான வாழ்வை பெற்றிருந்தார்

இறப்பை கொடுத்த இறைவன் அவருக்கு உயர்ந்த இடத்தில சுவனத்தை கொடுத்தருளவான்
நாங்கள் அவருக்காக இறைவனிடம் அவருக்கு சுவனம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம்
இறைவனது இறக்கமும் ஆதரவும் மருலோகத்தில் அவருக்கு கிடைக்கட்டும்
அவரை இவ்வுலகில் இழந்து வாடும் எங்களுக்கும் அவர் குடுமபத்தருக்கும் இறைவன் அமைதியை தந்தருளட்டும் .ஆமீன்.
===========
சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டு வெளியிட்டுள்ளார் .

https://www.facebook.com/abdulmajeed.ayoob

No comments: