Sunday, March 2, 2014

பதிவர்கள் அறிமுகம்

புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .



1. நீடூர் சீசன்


              முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு .

சில பதிவுகள் :

1. லேனா ஓர் ஆச்சரியம்

2. காதல் தோழி !

3.கணினியும் கன்னியும் வைரஸ்



==========================================================================

2.  நினைத்து பார்க்கிறேன் .

            திரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .

சில பதிவுகள் :

 1. மீண்டும் சந்தித்தோம்! 19

2. நினைவோட்டம் 75

3.  வாடிக்கையாளர்களும் நானும் 39


========================================================================


3. நில் ... கவனி .. செல்

        ஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .

 சில பதிவுகள் :

1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!

2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!
==================================================
4. நாம் நண்பர்கள்  ஜானி

            சமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .

சில பதிவுகள் :

1. யார் குற்றவாளி

2. மலை மனிதன் தசரத் மான்ஜி

3.மனித உறவுகள் மேம்பட



தொடரும் !!!!!!!!!!!!!!
நன்றி
Source: http://rajamelaiyur.blogspot.com

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...