
சாதாரன கவிஞனின் சாதாரண பாட்டு நல்ல இசையால் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றது .
பல இஸ்லாமிய கவிஞர்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொண்டு தங்களின் பாடல்களை படத்தில் வராமல் செய்து தேவையில்லாமல் மக்களுக்கு அறிவை சேர்க்க விடாமல் தடுத்து விடுகின்றனர் .
பல சிறந்த கவிஞர்களில் சிறந்த கவிஞராக ஹசன் புகாரி (அன்புடன் புகாரி )என்பவரும் ஒருவர். மறோருவர் எம்.ரிஷான் ஷெரீப் (இவர் இலங்கையில் உள்ளவர்). இவர்களுக்கு பல அறிமுகம் இருப்பினும் அன்புடன் புகாரி கனடாவில் வசிப்பதால் அவரது கவிதைகளை படங்களில் அதிகம் வராமல் இருப்பது வேதனையாகும் .குறிக்கோள் உயர்வு .
ஆனால் கொண்டு சேர்க்க முடியவில்லை படக்காட்சிகளின் பாடல்களுக்கு .
இவர்கள் மிகவும் மார்க்க அறிவு உள்ளவர்கள் . தேவையானதை அவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது தாளாத ஆசை .
கவிதைகளோடு அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
http://mrishanshareef.blogspot.in/
எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்
No comments:
Post a Comment