Friday, September 13, 2013

தாழ்மையான எண்ணத்தில் தனித்து விடப்பட்டேனோ!

ஏன் நான் கூட்டதில் தனிமைப் படுத்தப்பட்டதாக நினைக்கிறேன்

ஏன் நான் சிரித்துக் கொள்கிறேன் ஆனால் அதனை அனுபவிக்காமல்

ஏன் நான் உறங்குகிறேன் சோர்வு உடலில் இல்லாமல்

ஏன் நான் காரணமில்லாமல் நேர்மையற்றவனாக  இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் மற்றவருக்கு பெரும்பாலும் நிழல் போல் இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் என் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையாக நினைப்பதில்லை

ஏன் நான் என் கால் தடங்கள் மணலில் இருப்பதாக உணர்கிறேன்

ஏன் நான் எனக்கு தேவையானதை போதுமானதாக கிடைக்கவில்லை என்ற நினைப்பில் இருக்கிறேன்

ஏன் நான் காலம் என்ற அலைகள் அதனை நிறைவு செய்யும் என்று காத்திருக்கிறேன்

ஏன் நான் என் பார்வையில் என்னையே இழந்ததாக கருதுகிறேன்

ஆனால் நான் அறிகிறேன் நான் நீண்ட தூரம் கடக்க வேண்டும் எனது நிறைவான புன்னகையை பரப்புவதற்கு


உனை நினைத்து எனை மறப்பேன்!

No comments: