Wednesday, February 9, 2011

குழந்தை பிறப்பின் புதிய முறை !



விஞ்ஞான வளர்ச்சி ஜெட் வேகத்தில் பயணிக்கும் காலம் இது தமது சொந்தபந்தங்கள் யாரென தெரியாத காலம் இது தனது உடன்பிறப்பு மேல்மாடியியில் குடி இருந்தாலும் சந்திக்க நேரம் கிடைக்காமல் இணையதளத்தில் ஏதேனும் சமூகதளதிநூடாகவே சந்திக்கின்றனர்.


தொலைதூர தொடர்புகளுக்காக கண்டுபுடிக்கபட்ட தொடர்பு சாதனங்கள் தற்போது அருகில் இருப்போரையும் தொலைத்துவிடும் காலமாக மாறிவிட்டது காரணம் இணையத்திலே தமது தேவைகள் அனைத்தையும் மனிதன் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான் . தகவல் பரிமாற்ற சாதனமாக இருந்த இணையம தற்போது வாழ்க்கை பரிமாற்ற ஊடகமாக மாறிவிட்டது..
சகோதரனின் திருமணத்திற்கு இணைய அட்டை ,காதலிக்கு பரிசாக இணைய ரோஜா ,அன்னையர் தினத்திற்கு இணைய வாழ்த்து , இப்படி நேரில் தமது வாழ்த்துக்களை சொல்லாமல் இணையத்தோடு எல்லாத்தையும் முடித்துக்  கொள்கின்றனர் .

இணைய காதல் ,இணைய வரன் பார்த்தல் ,இணைய திருமணம் என நாளுக்கு நாள் இணைய புரட்சி செய்யும் மனிதன் இணையவழி குழந்தை புரட்சி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை .




 இணையவழி குழந்தை 

 .






No comments: