Tuesday, February 22, 2011

உலகிலேயே மிகப் பெரிய வளமான குடும்பம்

இந்திய மிசாராமில்  பக்த்வாங் கிராமத்தில் உள்ள ஜியோன சனா தனது
39 மனைவிகளுடன் 94 பிள்ளளைகள் ,14  மறு மகள்கள், 33 பேர குழந்தைகலுடன் 100 -அறைகளுடன் கூடிய நான்கு மாடி கட்டிடத்தில் சிறப்பாக வாழ்ந்து வருகின்றார் .தான் மிகவும் கொடுத்து வைத்தவர் என அவர் பெருமை அடைகின்றார். Mr சனா சொல்வது "எனது பிரிவு மக்கள் அதிகமாக நான் அமரிக்கா வரை சென்று   இன்னும் திருமணம் செய்வேன்" என்று
  ஒரு உணவுக்கு 30 முழு  கோழிகள் தேவைப்படுமாம்.
Mr . சனாவின் மனைவியில்  ஒருவர் 35 வயதுடைய   ரின்க்மினி சொல்கிறார் அவர்தான் "இந்த கிராமத்திலேயே மிகவும் அழகானவர். நாங்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்போம்"  என்று
 



mail from fazalmohamed mohamedshakir







2 comments:

vanjoor said...

உண்மையான "மன்மதராசா" ஜியோன சனா

ஒன்னை கட்டிக்கிட்டு புலம்புறவங்க இவரு கிட்டெ பாடம் எடுக்கணும்.

Anisha Yunus said...

சுப்ஹானல்லாஹ்... எப்படி இப்படி விந்தையான செய்திகள் உங்களுக்கு மட்டும் கிடைக்குது பாய்?? :)