Tuesday, March 5, 2019

வித்யாசாகரின் "அம்மா" (நினைவுப் பாடல்)

மலேயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, ஓம்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்புகளின் மூலம் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற "உலக திருக்குறள் மாநாட்டில்" வெளியிடப்பட்ட அம்மா நினைவு பாடல் இது.


பாடலாசிரியர் - கவிஞர் திரு. வித்யாசாகர்
பாடியவர் - கிராமிய இசைப் பாடகர் திரு. புகழ்
இசையமைப்பாளர் - திரையிசைத் தென்றல் ஆதி

உலகம் முழுதும் அம்மாவின் அன்பினால் நிரைந்தவர்கள் தான் நாமெல்லோருமே. அந்த நம் அன்பிற்கு சாட்சியாய் இந்த பாடல் இனி உலகெங்கும் ஒலிக்கட்டும்.. 

இது ஒரு முகில் படைப்பக தயாரிப்பு.. 

அம்மா பிள்ளைகள் அனைவருக்கும் நன்றிகளுடன் 

முகில் கிரியேஷன்ஸ் - Mukil Creations))

No comments: