என்னதான் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தாலும் ஒரு தந்தை எனும் நிலையில் ஐந்து வயது குழந்தையுடன் மகள் விதவையாக வீட்டில் இருப்பதை மனச்சுமையாக தான் உணர்ந்திருப்பார்..
பெரும்பாலும் மறுமணம், விதவைத்திருமணம் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொள்ள நடைபெறும் சூழலில் தனது மகளின் மறுமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் திரையுலக, அரசியல் பிரபலங்கள் அனைவரையும் அழைத்து பகிரங்கமாக நடத்திய செயல் சமுதாயத்துக்கு ஒரு படிப்பினை தரும் நிகழ்வு கூட...

No comments:
Post a Comment