Thursday, October 22, 2009

புன்னகையைக் கொடு

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
 நன்றி::அன்புடன் புகாரி

No comments: