Thursday, December 18, 2014

தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம் கதறி அழுதுவிட்டாராம்






தீவிரவாதிகள் பள்ளிச்சிறுவர்களைக் கொன்று குவித்தது பற்றி ‘நேரலை’ செய்தி வாசித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ARY தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம்,
எந்த ஆட்சியாளராலும் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி கதறி அழுதுவிட்டாராம்.



Rafeeq Friend

No comments: