Tuesday, December 2, 2014

மழலைக் கரங்களின் மாவோவியம்..!!

மாவிலே கலைவண்ணம்;
மழலைக் கரங்களின் மாவோவியம்..!!

அதுதான் எனக்கு ஆச்சர்யம்,
க்ரையான்ஸ் கலர் பென்சில்களை ஷார்ப்னர் கொண்டு ஷார்ப்பினார்கள்,
உதிர்ந்த துகள்களை நசித்து வண்ணம் தோய்த்தார்கள்..!!

#ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ",இப்படியா அப்பாலும் பிள்ளைகளும் சேந்து வீட்ட கந்தரகோலமாக்கறது"



என் மகள் மாவில் படைத்த
ஸ்ட்ராபெர்ரிப்பழக் கவிதையும் பாம்புக் கவிதையும்..!!

‪#‎குழந்தைங்க‬ சொன்னா சரியாத்தான் இருக்கும்.





                                                        நிஷா மன்சூர்

 உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் பண்பு உயர்வானது .வாழ்த்துகள்
 Mohamed Ali


1 comment:

nisha.mansur said...

அண்ணே அருமை,
உங்கள் பேரன்புக்கு நன்றி மட்டுமே போதாது...!!