Sunday, July 1, 2018

கொடுத்து வைத்தவர் ....


🏆
அதிகாலையில் எழுபவன்

🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
                     
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்   

🏆 மண்பானைச் சமையலை உண்பவன்

🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!

🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்

🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்

🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்


🏆 மலச்சிக்கல் இல்லாதவன்

🏆 கவலைப்படாத மனிதன்

🏆 நாவடக்கம் உடையவன்

🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்

🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்

🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்

🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்

🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்

🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்

🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்

🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்

🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்

🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்

🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்

🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்

🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் —-

No comments: