Friday, February 24, 2017

கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் மிதவை இயந்திரம்: மதுரை எலெக்ட்ரீசியன் கண்டுபிடிப்பு

என்.சன்னாசி
கப்பல்கள் மோதிக்கொள்ளும் விபத்து போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் நடுக்கடலில் கொட்டும் கச்சா எண்ணெய்யை எளிதில் பிரித்தெடுக்க உதவும் நவீன மின் மிதவை இயந்திர மாதிரியை, மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் எம்.அப்துல்ரசாக் என்பவர் உருவாக்கி உள்ளார். இந்தக் கருவிக்கான காப்புரிமை கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடுக்கடலில் 2 கப்பல் மோதிக் கொண்டதால் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி சுற்றுச்சூழல் மாசடைந்தது. கடலில் கச்சா எண்ணெய் பரவியால் ஏராளமான மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் மடிந்தன. இதுபோன்ற சூழலில் எண்ணெய் கடலில் கலக்கும்போது, கப்பலில் இருந்தபடியே குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எண்ணெய் படலத்தை ‘ரிமோட்’ மூலம் பிரித்தெடுக்கும் மிதவை இயந்திரத்தை, மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் எம்.அப்துல் ரசாக்(48) உருவாக்கி உள்ளார்.
45 வகையான கண்டுபிடிப்பு
மேலும் படிக்க
நன்றி http://tamil.thehindu.com


No comments: