Monday, May 3, 2021

இறைசிந்தனை பசுமை புரட்சி

 

Noor Saffiya


💞    இறைசிந்தனை 

           பசுமை புரட்சி


பசுமை நிற அழகே  வருக!

பாச நபியினை தருக!

பாடி திரியும் பறவைகள்

பாங்காய் கூறுமே, சலவாத்!

பஞ்சத்தை போக்கிடுமே!

பசியையும் நீக்கிடுமே!

பணத்தையும் தந்திடுமே!

பசுமையாய் ஆக்கிடுமே!

நீர்வளம் பெறுக்கிடுமே!

நிலவாழ்வும் சீர்பெறுமே!

மனம் பரவசமடையுமே!

மங்கல கீதம் முழங்கிடுமே!

மண்ணின் மகிமை புரியும்!

மணம்வீசும் புதுமை அறியும்!

மலக்குகள் வருகையும் தெரியும்!

மன்னர் ஆட்சியும் தெரியும்

மன்னானிடம் மன்றிடுவோம்!

மஹ்மூதரிடம் வேண்டிடுவோ

ம்!

பசுமை புரட்சியே தூய்மை!

பண்புள்ளவரின் வாய்மை!

விழிப்புணர்வு நாட்டின் ஒளி!

வளம்காப்பது சுவர்க்க வழி!

பசுமை காத்திடுவோம்!

பாவம்  போக்கிடுவோம்!

எல்லாமிறைவன் மகிழ்வான்!

ஏந்தலர்க்கு பெருமிதம் ஆகும்!

எஜமானின்வழி நடப்போம்!

ஏகோன் அருகிலிருப்போம்!

     அழகிய  ஹக் திக்ரும்

அஹ்மதர் ஸலவாத் துதித்து

    நாவினில் நனைவோம்.!

               ஆமீன் !

            யா  ரப்பே  !!

         என்  ஹுப்பே  !!

        ஸல்லல்லாஹுஅலா

   முஹம்மத்ஸல்லல்லாஹு

      அலைஹிவ ஸல்லம்💞

🖋 நூர்ஷஃபியா காதிரியா

No comments: