Showing posts with label தொழுகை .மனித நேயம். Show all posts
Showing posts with label தொழுகை .மனித நேயம். Show all posts

Saturday, May 10, 2014

எனக்கு நேற்று நடந்த நிகழ்வு வியப்பைத் தந்தது!.

நான் இருக்கும் இடத்தில் ஒரு நபர் பழக்கம்.
அவர் தையல் கடை தொழில் செய்து வருகிறார். .
அவர் ஒரு வருட காலமாக எனது கடைக்கு அடிக்கடி வரும் நபர்.
அவர் நேற்று என் கடைக்கு வந்தார் .

'வாங்க அண்ணே' என்று அவரை நான் வரவேற்றேன்.
அவர் உடனே 'என்ன அண்ணே தொழுக போகலாமா' என்று கேட்டார்
'ஆமா போகணும் தான்' என்றேன்.
'சரி வாங்க அண்ணே போவோம்.சிறுது நேரம் இதோ வந்து வருகிறேன்' என்று சொன்னேன்.

அதுக்கு அவர் சொன்னார்
'இன்று நடந்து தான் போகணும் நான் பைக் இரவல் வாங்கும் நபர் காணோம் அதனால் நாம் நடந்து தான் போகணும் என்று சொன்னார்'