சொந்த மண்ணில் தஞ்சமாகி
சோகமதைச் சொந்தமாக்கி
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு
நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு
நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக
