Sunday, July 12, 2020

ஆர்வத்தை ஊக்கப்படுத்தினால் உயர்வடைய முடியும்

தந்தை சொல் மந்திரமா அல்லது உன் செயல் உனக்கு உயர்வுதருமா !
ஆர்வத்தை தடுத்து நிறுத்துவதால் செயலின் விளைவு சரியில்லாமல் போகும்
ஆர்வத்தை ஊக்கப்படுத்தினால் உயர்வடைய முடியும்
தந்தை சொல்லையும் கேட்க வேண்டியதுதான் அது மார்க்கத்திற்கு விரோதமாக இல்லாதவரை
கல்வியை செயலை நல்லதாய் இருக்க தம் பிள்ளைகளுக்கு ஊக்கம் கொடுப்பதால் அதுவும் நிச்சயமாக உயர்வடையலாம்
ஆர்வமும் பிடிப்பும் இல்லாத செயலில் தொடர்வது மனதளவில் கேடு விளைவிக்கும் .அத்துடன் அந்த செயலிலும் தொடர்ந்து நீடித்து இருக்க முடியாது

No comments: