Friday, May 31, 2019

Islamic Cartoon வானம், பூமிக்கும் இடையே, அல்லாஹ்வின் நுட்பமான படைப்பாற்ற...

லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு - Lailathul Qadr ᴴᴰ | Moulavi Abdul Basith...

Islamic Cartoon | உலக முஸ்லீம்கள் நபி (ஸல் ) அவர்களை உயிரினும் மேலாக நே...

முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு

002 நபிகள் நாயகம் வரலாறு

mohammad life story in tamil

லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு - Lailathul Qadr ᴴᴰ | Moulavi Abdul Basith...

29ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) 29.46-29.69

29ஸூரத்துல் அன்கபூத் 
(சிலந்திப் பூச்சி) 29.46-29.69

முயற்சியாக இஸ்லாமியக் குழந்தைகளுக்கு கார்ட்டூனில் இஸ்லாம் பற்றி

சகோதரர்களே ஒரு புதிய முயற்சியாக இஸ்லாமியக் குழந்தைகளுக்கு கார்ட்டூனில் இஸ்லாம் பற்றியும் முஹம்மது நபி அவர்களை பற்றியும் குர்ஆன் எனும் சேனல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் யூட்யூபில் குர்ஆன் சேனலை சப்ஸ்கிரைப் செய்து நம் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே இஸ்லாமிய அறிவை கார்ட்டூன் வழியாக தெரிந்துகொள்ள வைப்போம். வீணாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் கார்ட்டூன்களை புறக்கணிப்போம் இஸ்லாமிய சிந்தனையை குழந்தைகள் மனதில் விதைப்போம் அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக

https://www.youtube.com/watch?v=d_RxpCa8bp8
https://twitter.com/qurantv114/status/923449734576013312


மேலே கொடுக்கப்பட்டுள்ள  லிங்கையும் நிச்சயம் பாருங்கள் எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு அனைவரும் துஆ செய்து மிக சிறந்த வெற்றியை தந்து அடுதடுத்த புதிய முயற்சிகளுக்கு உதவுங்கள்

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே
மண்டியிட்டு வேண்டல் மறையை தந்த ஒருவனுக்கே

அறிதலில் எளிமை
புரிதலில் உயர்வு
புகழ் பாடுதலில் புண்ணியம்
புவியாளும் இறையோனுக்கே
புகழ் பாடுதலில் புண்ணியம் கிடைக்கும்
புவியாளும் இறையோனைப் புகழ்தளால்

ஆனந்தமாய் நிறைந்த மனம் அல்லாஹ்வை போற்றி நின்றது
அடுத்து நின்ற நபிமார்கள் வழிகாட்டல் சிறப்பானது
வகை வகையாய் வாழ்வின் சிறப்பு உயர்வானது
நிறை நிறையாய் நிறைவாக நித்தம் இறையோனை தொழுது நின்றேன்
ஆனந்தம் பேரானந்தமாய் பொங்கி நிறைவானது
அனைத்தும் புகழும் அல்லாஹ்வுக்கே (இறையோனுக்கே) சொந்தமானது

Noor Saadeh: An American Convert to Islam

நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வரும்

Ramadan in Korea VLOG | Visiting the Mosque

லைலதுல் கத்ர்/ தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் பாடியது

Sunday, May 26, 2019

*Haramain Exclusive* King Salmaan ibn 'Abdul Azeez washed K'abah last night!

Makkah LIVE

சென்னை பல்கலைக்கழக அரபுப் பேராசியர் மெளலவி டாக்டர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் பதிவு 👇

அன்புத் தம்பிக்கு,

அண்ணன் என்ற நிலையில் சிலவற்றை உன்னிடம் சொல்லியாகவேண்டும். அவை எப்போதாவது உனக்கும் எனக்கும் பயன்படலாம்:

1. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துவிடு.
2. பொருள் அறிந்து குர்ஆனை ஓத முயற்சி செய்.
3. தினமும் ஐந்துவேளை தவறாமல் தொழு.
4. தொப்பி அணிவது அல்லது அணியாமல் இருப்பது உனது விருப்பம்.
5. விரலை ஆட்டுவது அல்லது ஆட்டாமல் இருப்பது பற்றியும் பிரச்சனை இல்லை.
6. முடிந்தால் தராவீஹ் இருபது ரக்அத் தொழு. அல்லது எட்டு ரக்அத் தொழு. சர்ச்சை வேண்டாம். ஈசா நபி மீண்டும் இந்த உலகிற்கு வரும்வரை இந்த விவாதம் ஓயாது.
7. பெற்றோரைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்.

Tuesday, May 21, 2019

பத்ருப்போர் .... அபு ஹாஷிமா

#பத்ருப்போர் ....
அபு ஹாஷிமா

பெரும்பான்மையை வெற்றி கண்ட
சிறுபான்மையின் வீர வரலாறு !

இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வு பத்ருப்போர் !

பத்ர் என்ற இடத்தில் ரமலான் பிறை 17 ல் நடந்தது பத்ருப்போர். நபிகள் ( ஸல் ) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்த பிறகு அண்ணல் நபிகளையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் குறைஷிகள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹள்ரமி என்ற குறைஷி வணிகர் சில மதீன முஸ்லிம்களோடு ஏற்பட்ட தகராறில் இறந்து போனார். அதற்குப் பழிவாங்குவதற்காக குறைஷிகள் கொந்தளித்தார்கள். 1000 பேர் கொண்ட படையை கூர்தீட்டிய குறைஷித் தலைவன் அபுஜஹல் அதற்குத் தானே தலைமை தாங்கி மதீனாவை நோக்கி அழைத்து வந்தான். குறைஷியர் படையெடுத்து வருவதை அறிந்த நபிகள் ( ஸல் ) அவர்கள் மதீனாவில் வைத்து போர் நடப்பதை விரும்பவில்லை. அதனால் அவர்களும் ஒரு சிறு படை திரட்டி மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். அதில் வெறும் முன்னூற்றுப் பதின்மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றனர். இரு படைகளும் மக்காவின் பக்கத்திலுள்ள " பத்ர் " என்னும் இடத்தில் சந்தித்துக் கொண்டன.

Top 10 Sites for your career:

Top 10 Sites for your career:

1. LinkedIN
2. Indeed
3. Careerealism
4. Job-Hunt
5. JobBait
6. Careercloud
7. GM4JH
8. Personalbrandingblog
9. Jibberjobber
10. Neighbors-helping-neighbors

 Top 10 Tech Skills in demand in 2019:

1. Machine Learning
2. Mobile Development
3. SEO/SEM Marketing
4. Data Visualization
5. Data Engineeringj
6. UI/UX Design
7. Cyber-security
8. Cloud Computing/AWS
9. Blockchain
10. IOT

 Top 10 Sites for Free Online Education:

1. Coursera
2. edX
3. Khan Academy
4. Udemy
5. iTunesU Free Courses
6. MIT OpenCourseWare
7. Stanford Online
8. Codecademy
9. Open Culture Online Courses

Bangkok Mosque Tamil Muslim Association in Thailand / நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர் மௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி சொற்பொழிவு



துவேஷங்களில்லாத தேசத்தை நாங்கள் கட்டி எழுப்புவோமென்று !



எவ்வளவு அழகான மனிதன் நீ
எத்தனை இளமையான தலைவன் நீ
எவ்வளவு கம்பீரமான பிரதமர் நீ
நாட்டின் கவுரவத்தை
உன்னைப்போல் அழகாக்கியவனல்லவா நீ !

உலகத்தையே சுற்றி வந்த போதும்
கேலிக்கு ஆளாகாதவனல்லவா நீ
பறப்பதை தொழிலாகச் செய்த விமானத் தொழிலாளி நீ
அரசியல் கடந்தும் நாட்டு மக்களால்
நேசிக்கப்பட்டவன் நீ
வளமான தேசத்தை கட்டமைக்க
விமானத்திலிருந்து
இறங்கி வந்தவன் நீ
நாட்டின் எதிர்காலம் நீ என
மக்கள் நம்பிக்கையை பெற்றவன் நீ !

அமலால் நிறையும். புனித ரமலான்...


Monday, May 20, 2019

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

 படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:


படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

தியானம்


தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன் உறங்குவது.
உறக்கத்தின் பொழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடங்கு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தோஷபடுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவோம். மேலும் பல சிகரங்களை தேடசெய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.

Sunday, May 19, 2019

#உமர்_ரலி_வாழ்க்கை_வரலாறு அபு ஹாஷிமா


அத்தியாயம் - 7
#நீதியின்_காவலர்

நபிகள் ( ஸல் ) அவர்களால்
கொண்டு வரப்பட்ட ஏகத்துவ இறைநெறி குன்றின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட ஒளியாக பிரகாசித்தது !

மக்காவிலிருந்து வெளியேறிய
மஹ்மூது நபிகளை
மதினா
மார்போடு அணைத்து
வரவேற்றது
இஸ்லாத்தை மார்க்கமாக
ஏற்றது !

Thursday, May 16, 2019

பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

இதனை கிளிக் செய்யவும் பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்
Posted by Sathik

*நன்மையை_ஏவி்_தீமையைத்_தடுப்போம்*(பகுதி-8⃣8⃣)


*அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்*

எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.

இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத்
தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.

அற்பம்

ஆக்கம்: சபீர் -

எண்ணியவற்றிற் கீடாகவும் – துணிந்து
பண்ணியவற்றிற் கிணையாகவும்
மண்ணிலடங்கிய பின் – மீண்டும்
விண்ணிலுயிர்ப்பிக்கும் நாளில்

வேதனைகளைக் கொண்டோ – அழகிய
வாழ்வதனைத் தந்தோ
தீர்ப்பெழுதும் நாளை – பொய்யெனக்
கொள்பவனைக் கண்டீர்?

Monday, May 13, 2019

*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*

*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*

*அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!*

*"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?*

*இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!*

*"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?*

*உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!*

*"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?*

*எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!*

Thursday, May 9, 2019

அன்புடன் வாழ்த்துக்கள் Shafat Haroon அவர்களுக்கு

கிருபையாளன் இறைவன் by Irai anban kudthoos

சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் காலமானார்கள்

பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் அவர்கள் 10.05.2019 அன்று அதிகாலை 1.20 மணிக்கு காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது உடல் நல்லடக்கம் அவர் வசித்து வரும் திருநெல்வேலி பேட்டை வீரபாகுநகரில் உள்ள அவரது இல்லம் பீ 26 ல் இருந்து பேட்டையில் உள்ள ரகுமான் பேட்டை ஜும்மா பள்ளிவாசலில் 10.05.2019 மாலை 5 மணி அளவில்(அசர் தொழுகைக்கு பிறகு) நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 00917395956025
00919443694297

கிரிக்கெட் விளையாடப்படுமா?”

சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார்.

“சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது.

அதற்கு லீகியாங் சொன்ன பதில்.

“ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை.

children are greeted by teacher in Palestinian

The school children are greeted by teacher in Palestinian school in the Morning. Great way to start a day at school.

காலத்தின் கட்டாயம் ...!


04.05.2019 சனிக்கிழமையன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஒரு சிறப்பான நிகழ்வு நிகழ்ந்தேறியது.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநில பிரிவு இந்த நிகழ்வை நடத்தியது.

"தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்"

என்ற தலைப்பில் சுமார் 5மணிநேரம் கலந்துரையாடல் நடந்தது.

சினிமா ஷைத்தானின் கொடூரமுகம்.

பச்சையான ஹராம். நரகத்தைத் தவிர வேறு எதையும் தந்துவிட முடியாத அவலம் அது,

என்றெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் உறுதிபட சொல்லித்தரப்பட்ட வாழ்வு முறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில் இன்று சில அதிர்வலைகள் உருவாகி இருக்கின்றன என்ற தகவலை பகிரங்கமாக வெளிக்காட்டிய நிகழ்வுதான் இது.

Wednesday, May 8, 2019

உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொண்டாடுவதைத் தவிர வேறென்ன செய்யத் தெரியும்


ரமலான் மாதம் வந்ததும் அநிஷா மன்சூர்ஸ்ஃபியா செல்லக்குட்டிக்கு தொழுகையின் மீது ஆர்வம் வந்துவிட்டது.நேற்றும் இன்றும் தான் தொழுததை எழுதிவைத்து நான் வீட்டுக்குள் நுழைந்ததும் எடுத்துக் காட்டினாள். அழகான மழலைக் கையெழுத்தில் எண்ணிக்கை எழுதி டிக் செய்யப் பட்டிருந்தது. இன்று 16 ரக்அத் வரை தொழுதுவிட்டு நாளைக்கு 20 ரக்அத் தொழுதுடுவேன் என்று உற்சாகமாக சொன்ன குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொண்டாடுவதைத் தவிர வேறென்ன செய்யத் தெரியும் இந்த எளிய தகப்பனுக்கு....













நிஷா மன்சூர்

விரும்பும் உடையை தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை


புர்கா விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும்

மதவாத அமைப்புகள், பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறேன்

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் பாத்திமா முஸப்பர் அறிக்கை

இந்தியாவில் தான் விரும்பும் உடையை தேர்ந் தெடுத்து அணிவது அவரவரின் அடிப்படை உரிமை என்றும், புர்கா விவகாரத்தை அரசியல் ஆக்க நினைக்கும் மதவாத சக்திகள் மற்றும் பா.ஜ.க.வினருக்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினருமான பாத்திமா முஸப்பர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

Nagore Rumi ஆல்ஃபா தியானம் நூல் பற்றிய விமர்சனம்

Book Review | Alpha Dhyanam | Tamil
This audio-video reviews the book "Alpha Dhyanam" by Nagoor Rumi, and how it will be helpful for beginers to successfully manifest their burning desire.
if you like to buy this book online try my afliate link in amazon . in
click here: http://amzn.to/2CNu0aO or else you can buy it from where ever you wish. I strongly suggest you to read.

அன்புச் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.

நாகூர் ரூமி
ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது பசியை உணர்வதற்காக மட்டும் அல்ல. உணவில்லாமல் நாம் உண்ணாமலும் குடிக்காமலும் இருக்கவில்லை. உணவை வைத்துக்கொண்டே நோன்பிருக்கிறோம். இறைவனுக்காக என்ற நிய்யத்துடன். எனவே சுய கட்டுப்பாட்டை இது நமக்குக் கொடுக்கிறது.

கொஞ்சமாக உண்டு, கொஞ்சமாகப் பேசி, கொஞ்சமாக உறங்கி, கொஞ்சமாக சமூகத்தில் பழகினால் நாம் இறைநெருக்கத்தை அடையலாம் என்பது இறைநேசர்களின் உபதேசமாகும். அந்த வகையில் இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்த வல்லது இந்த நோன்பு.

Tuesday, May 7, 2019

காலத்தின் கட்டாயம் ...!


04.05.2019 நேற்று சனிக்கிழமையன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஒரு சிறப்பான நிகழ்வு நிகழ்ந்தேறியது.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநில பிரிவு இந்த நிகழ்வை நடத்தியது.

"தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்"

என்ற தலைப்பில் சுமார் 5மணிநேரம் கலந்துரையாடல் நடந்தது.

சினிமா ஷைத்தானின் கொடூரமுகம்.

பச்சையான ஹராம். நரகத்தைத் தவிர வேறு எதையும் தந்துவிட முடியாத அவலம் அது,

என்றெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் உறுதிபட சொல்லித்தரப்பட்ட வாழ்வு முறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில் இன்று சில அதிர்வலைகள் உருவாகி இருக்கின்றன என்ற தகவலை பகிரங்கமாக வெளிக்காட்டிய நிகழ்வுதான் இது.

சினிமாவில் ஆபாசங்கள் பொதியப்பட்டு இருக்கின்றன.

இசையில், பாடலில் சிருங்காரங்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன.