Thursday, June 28, 2018

Mohamed Salah 2018 ● Player of the Season

Mohamed Salah
Egyptian footballer
Mohamed Salah Ghaly is an Egyptian professional footballer who plays as a forward for English club Liverpool and the Egyptian national team. Wikipedia
Born: 15 June 1992 (age 26 years), Nagrig, Egypt
https://g.co/kgs/jqbJ4b

Top 10 Muslim Footballers In 2018

Tuesday, June 26, 2018

உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்

ssahamedbaqavi.blogspot.com

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல


بسم الله الرحمن الرحيم   

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள், ஆசைகள் எல்லாப் பருவத்தினருக்கும் உண்டு.சில நேரம் சிலருக்கு அவைகள் நிறைவேறியதும் உண்டு.சில நேரம் நிறைவேறாமல் போனதும் உண்டு.குறிப்பாக மாணவப் பருவத்தில் ஏற்படும் கனவுகளுக்கு எல்லைகள் என்பதே கிடையாது.அந்தக் கனவுகளில் ஒன்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். எதிர் காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

தற்போது, பொதுத்தேர்வுகள் தொடங்கி இருக்கும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனைவழங்க வேண்டியது அவசியம்.

Monday, June 25, 2018

நீலக் கடலின் ஓரத்தில்...

ஃபிரோஸ் கான்
****************************

நீஸ்.. NICE, France.

மத்திய தரைக் கடலின் அலைகள் தழுவும் ஒரு அழகிய கடற்கரை நகரம்.

பிரான்ஸின் தெற்கே ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நீஸ் நகரத்தின் நீண்ட கடற்கரை உலகப் புகழ் பெற்றது.

தலைநகர் பாரீஸூக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலம் இது . வருடத்தின் அத்தனை பருவக்காலத்திலும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கடற்கரை என்றாலே மணல் என்ற கற்பனையில் வருபவர்களுக்கு இந்த கடற்கரை வியப்பளிக்கும். ஏனென்றால் இது ஒரு கூழாங்கல் கடற்கரை. ( Pebble Beach 🏖)

தேயிலை கதை சீனாவில் தொடங்குகிறது.

கி.மு. 2737 ஆம் ஆண்டில் கி.மு. 2737 ஆம் ஆண்டில், சீனாவின் பேரரசர் ஷேன் நங்
ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது வேலைக்காரன் குடிநீரை கொதிக்க  வைத்தபோது மரத்தின் சில இலைகள்  கொதிக்க வைக்கப்பட்டிருக்கும் அத்த கொதிநீரில் விழுந்தன.. பேரரசர்   ஷேன் நங், அவருடைய வேலைக்காரர் தற்செயலாக உருவாக்கிய அந்த இலைகள் சேர்ந்த கொதிநீர்  தேத்தண்ணியானது  .

முகஸ்துதி

முகஸ்துதிக்காக செய்யப் படும் சேவைகள் தர்மங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

Sunday, June 24, 2018

மனநிலை மாறும்போது சுவாசிப்பும் மாறும்.

நீங்கள் உங்கள் மூச்சு காற்றின் ஓட்டத்தை கவனித்தது உண்டா ?

உங்களது மனநிலை மாறும்போது உங்கள் சுவாசிப்பும் மாறும். இதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். உங்கள் மனநிலையில் நுனுக்கமான மாற்றம் ஏற்ப்பட்டால் கூட மூச்சு காற்றின் செயல் உடனே மாறிவிடும். இன்னும் பொருத்தமாக சொல்லவேண்டுமென்றால், உங்கள் மனநிலை முழுதும் மாறுவதற்குள்ளாகவே அதற்கேற்றாற் போல சுவாசம் ஏற்கனவே மாறிவிட்டிருக்கும்.

Saturday, June 23, 2018

The History of Coffee [HD]

காஃபிக்கொட்டை, காஃபிச் செடியின் பெர்ரி பழத்திலிருந்து கிடைக்கிறது. இது காஃபியா (Coffea) என்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. காஃபியா கேனெபொரா (Coffea canephora) மற்றும் காஃபியா அராபிகா (Coffea arabica) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. காஃபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்னுமிடத்தில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரபு மொழியில் கஹ்வா (qahwa) என்றால் காஃபி செடி என்று பொருள். 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது.

Wednesday, June 20, 2018

தும்மல் ஒரு பாதுகாப்பு

தும்மல் வருவது

அமெரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராச்சும் தும்மினால் " Bless you" என்று வாழ்த்துவார்கள்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

ஒருவர் தும்மினால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கையாகும்.

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.

தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்கிறோம். ஏன் என்றால் தும்மும் போது எந்நேரமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் கண நேரம் நின்று விடுகிறது. பிறகு உடனே அதற்கு உயிர் கொடுத்து இயங்க வைத்த அல்லாஹ்விற்கு நன்றி கூறும் விதமாக இவ்வாறு கூறுகிறோம்.

சர்வதேச அகதிகள் தினம் இன்று

The Truth About Refugees What does it mean to be a refugee? -

Tuesday, June 19, 2018

ஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே !

ஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே !
இனிய குரலால் பாடல் பாடும் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

THAAYUF NAGARATHU தாயூப் நகரத்து வீதியிலே


Lyrics.Kavingar Tha.kassim HafizFarooquefazli.song by Tajudeen.

Monday, June 18, 2018

இஸ்லாம் குறித்து இயக்குனர் S.A.சந்திர சேகர் |

'அல்லாஹ்வின் ஓவியம் அழகான காவியம்'

இந்த பாடலை எழுதி பாடிக்கொண்டிருப்பவர் திண்டுக்கல் கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள் கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களுக்கும் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நன்றி S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Saturday, June 16, 2018

ஏகனை எண்ணி

ஏகனை எண்ணி
இரவுபகல் சிந்தித்துத்
தாகம் மறந்திட்ட
தீன்குல --- 
யோகியர்க்கு
சாத்வீக நோன்பிருந்த
சாந்திமார்க்க நல்லோர்க்கு
ஈத்முபாரக் சொல்கின்றேன்
இன்று.

*******

Thursday, June 14, 2018

ரமளானின் உயர்வு பற்றி தாஜுதீன் பாடுகின்றார்

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!


-முஹம்மது பெளமி-

 பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது.  ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது.  இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

Wednesday, June 13, 2018

உயிரிகள் பல்வேறு வகைபட்டவையாகும்

நாளும் ஒரு பழமொழி@மௌலவி MKI.மன்சூர் அலி நூரி அவர்கள் (கீழக்கரை).தலைப்பு :உயிரிகள் பல்வேறு வகைபட்டவையாகும்

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (7) (8)



------ மர்யம் சித்திகா

ஆபத்து..!

எல்லாவற்றினுள்ளும்
எளிதில் தென்படாத,
உள் ஒன்று
உள்ளது..!

அந்த,
உள்களில்
தவறவிடப்பட்டவையும்,
தவறி விடப்பட்டவையும்,
எவை, எவையோ..?

அன்றொரு நாள்,
இந்த
உள்களின்
ஆராய்ச்சியில்,
என்
வெளிகளையும்
தொலைத்து
வெறுமையாகிப் போனேன்..!

உள்ளும் அற்ற,
வெளியும் அற்ற,
எதுவும் அற்ற,
முற்றிலுமான
வெறுமை..!

சில
நொடிகளே
நீடித்த - அந்த
வெறுமையில் இருந்து
மீண்டெழுந்த பொழுது...

தொலைத்தது
எதை..?
மீட்டெடுத்தது
எதை..?
எதுவும்
தெரியவில்லை..!

உள்களின்
ஆராய்ச்சி,
ஆபத்தானதுதான்,
எனது
வெளிகளுக்கு..!

பெருநாள் தினத்தில்..!


இதோ  பெருநாள்  நம்மை  நெருங்கி  விட்டது.
பெருநாளை  மகிழ்ச்சியாக  கொண்டாடும் விதமாக , ஈத்  பெருநாளை  தொழுது  விட்டு  மகிழ்ச்சியான  பொழுதை  நாம்  அடைய  இருக்கிறோம்.

வீட்டில்  பிரியாணியோ, குஸ்காவோ சமையலில்  தயார் 
செய்யும் திட்டம் நமக்கு  இருக்கலாம். 

பெருநாள்  அன்று
மத்தியானம்  நல்லா  சாப்பிட்டு  விட்டு, ஐஸ் க்ரீம்  சாப்பிட்டு  விட்டு, ஒரு  குட்டித்  தூக்கம்  போட்டு  விட்டு, சாயங்கலாமா  எங்கயாவது அவுட்டிங்  போனா  பெருநாள்  தினம்  சந்தோசமா   முடிஞ்சுடும்  என்று  நினைக்கிற  சராசரி  மனிதரா  நீங்கள்.???

இது  போதாது  சகோதரரே.!

இந்த  பெருநாள்  தினம்  வெறுமனே  உண்டு  ருசித்து, உடுத்தி  மகிழ்ந்து, உறங்கி  எழுந்து  , ஊர்  சுற்றிக்  களிப்பதற்கான நாளல்ல.

அன்று   நாம்  செய்ய  வேண்டிய  வேறு  பல  வேலைகளும்  இருக்கிறது.

பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்


அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர்

.முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்

.கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்

பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்கதீர்

.பெருமைக்கு எருமை மெய்க்காதீர்

Tuesday, June 12, 2018

இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு ரமலான் பிறை ,28

இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு
ரமலான் பிறை ,28.
அபுஅய்மன் படப்பிடிப்பு

ஞானம் பெறுவது தலையாய கடமை


  இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.
பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

சோதனைகள் சாதனைகளாக மாறி வாழ்வை வெற்றி பாதையில் நகர்த்தும்..

இறைவன்
ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ..!? பிரச்சினை ஒருநாள் இருக்கும் இரண்டு நாள் இருக்கும்.. ஆனால் தினம் தினம் பிரச்சினைகளை தருவதில் இறைவனுக்கு எத்தனை இன்பம்
என்று நீங்கள் வருந்துகிறீர்களா..!?

இந்த கட்டுரையை படியுங்கள்..!

உண்மையிலேயே இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் தான்..

இறைவன் உங்களை அதிகம் விரும்புகிறான்..

இந்த உலகத்தில் மனிதனை பரீட்சித்து யார் மிகச் சிறந்த செயல் புரிகிறார் என்பதை பார்க்கத் தான் இறைவன் படைத்திருக்கின்றான்..

பாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் !



பாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் !
  View Download  

  View Download


  View Download

View Download

  View Download

  View Download

View Download

  View Download

View Download  


View Download 

பாருங்கள் அல்லது க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் 


Monday, June 11, 2018

#குர்ஆன்_இறங்கிய_இரவு ... - அபு ஹாஷிமா



வழக்கம் போல்
ரமளான்
வசந்தம் வந்தது !

*
மணத்தோடு பூக்களும்
சுகத்தோடு தென்றலும்
மக்காவைச் சுற்றி வந்தன !

*
அது -
புனிதத்தைப் பூசிக் கொண்டப்
புண்ணிய மாதம் !
*
வஞ்சகர்களால் வருத்தமுற்ற
வள்ளல் முஹம்மதின்
நெஞ்சிறைந்த வேண்டுதலுக்கு
வானிலிருப்பவன்
வசமான மாதம் !

*

திருமறையின் சிறப்பு பிறை 27 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் #சாஹ்மதார்மிஸ்பாஹி

திருமறையின் சிறப்பு பிறை 27 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித்
#சாஹ்மதார்மிஸ்பாஹி


நீடுர் அபூஅய்மன் காணொளி
அன்புடன்
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

Al Jazeera English | Live

Sunday, June 10, 2018

பெருநாள் தர்மமும் நோக்கமும்.

பெருநாள் தர்மமும் நோக்கமும்.

"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

விசால இதயம்!

விசால இதயம்! Sabeer Ahmed
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94: அஸ் ஷர்ஹ்)

அழுக்கு எண்ணங்கள் படிந்து
குறுக்கி விடாமலும்
அன்பு உள்ளத்தில் நலிந்து
வெறுப்பு மிகாமலும்

விளக்கு ஒளிரும் வெளியென
வெளிச்ச மயமாக்கும்
ஆழ்ந்த அறிவால் உள்ளம்
விசாலப் படுத்தினோமன்றோ

Saturday, June 9, 2018

''I even cried today morning'' - Pa Ranjith

What is Design Thinking

இமாம் சாஹ் மதார் மிஸ்பாகி அவர்கள் tமுல்லைல் துவா/ நீடுர் அபூஅய்மன் காணொளி

நீடூர்-நெய்வாசல் ஜாமியா மஸ்ஜித் துணை இமாம் சாஹ் மதார் மிஸ்பாகி அவர்கள் துவா
படப்பிடிப்பு நீடுர் அபூஅய்மன் அன்புடன் நன்றி முகம்மது அலி ஜின்னா

ரமலான் பிறை 25 சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்

 பிறை 25
சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்
படப்பிடிப்பு  நீடுர் அபூஅய்மன்
அன்புடன் நன்றி
முகம்மது அலி ஜின்னா

நாளும்ஒருநபிமொழி நறுமணமும் நவீன அறிவியலும்

Friday, June 8, 2018

Jonathan Brown- The Islamic World Today: Understandings and Misunderstandings.

True Legacy of Muhammad

மௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி ஜும்மா சொற்பொழிவு


நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்
மௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி
Abdul Rahman M.A.,அவர்கள் ஜும்மா சொற்பொழிவு
------------------
அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா
நீடூர்-நெய்வாசல்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".

Thursday, June 7, 2018

திக்ரின் சிறப்புகள்/ சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்\படப்பிடிப்பு நீடூர் அபூஅய்மன்

திக்ரின் சிறப்புகள் சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத் படப்பிடிப்பு நீடுர் அபூஅய்மன் அன்புடன் நன்றி முகம்மது அலி ஜின்னா

நாளும் ஒரு நபி மொழி இறை வணக்கம்

மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ. ************************************ கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு

நாளும் ஒரு நபி மொழி வெள்ளிக்கிழமை *⏬⬇ பறவை சகுனம்

வழங்குபவர்: மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ. ************************************ கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு

ஆயிஷா (ரலி) அன்ஹா

அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா

ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு

நீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு
 ===========
அன்புடன்,
S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்
. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Wednesday, June 6, 2018

முற்பகல் மீதாணையாக !

முற்பகல் மீதாணையாக !
(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 93 வத்துஹா)
- Sabeer Ahmed -சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

விடியும் நாள் வளர்ந்து
வீழ்வதற்கு நடுவே;
வட்டச் சூரியன் -நடு
வாணடையு முன்னே;
குளிரென்றால் இதமான
கோடைக்கோப் பதமான
முற்பகல் மீதாணையாக

ஊர்வன விழுங்கிய இரைக்கு -குடலுள் 
வாய்த்திடும் காரிருள் போல
நிசப்தத்தோடு நிலைபெறும்
இரவின்மீ தாணையாக

உம்மைப் படைத்தவன்
உயிரை நுழைத்தவன்
உணர்வை விதைத்தவன்
உலகின் ரட்சகன்
உம்மை 
விட்டுவிடவில்லை
வெறுத்துவிட வுமில்லை !

Tuesday, June 5, 2018

இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு..ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில்

இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு... நன்றி அபுஅய்மன் அவர்களுக்கு அன்புடன் , S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

*லைலத்துல் கத்ர்* song by Tajudeen.

*புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்* *நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்* 👇👇👇👇
 1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள். அது.. *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்.

இறைவன் அருளால் இனிய நினைவுகளோடு....

' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்"
"அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்"

வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்

இணை இணையாக படைத்தவனும் இறைவன்

(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -



திருக்குர்ஆன்: 2:187



"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.



-திருக்குர்ஆன் 21:30

Monday, June 4, 2018

நபிமொழிக் கவிதைகள் — 05

நபிமொழிக் கவிதைகள் — 05
18

சத்திய நபிக்கு

சதகா கிடையாது

தாஹா நபிக்கு

தர்மம் கொடுக்க முடியாது



உண்மையின் விளக்கெரிய

எண்ணெய் கொடுத்தவருக்கு

ஓரிறை உண்மைக்குத்

தன்னைக் கொடுத்தவருக்கு

தானம் எப்படிக் கொடுக்க முடியும்?



ஆனால்

அன்பின் அளிப்புக்கு

அனுமதியுண்டு

அல் அமீன் அவர்களுக்கு

அன்பளிப்பு கொடுக்கலாம்

மதியான நபிக்கு

ஹதியா உண்டு



(சதகா என்பது தர்மம். ஹதியா என்பது அன்பளிப்பு. பெருமானார் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரு நபியின் அந்தஸ்துக்கு உகந்ததல்ல என்பதால் பெருமானார் சதகாவை ஏற்றுக்கொள்வதில்லை. புகாரி, அ:அபூஹுரைரா. 03 – பல நபிமொழிகள்)

நபிமொழிக் கவிதைகள் — 04


14

’அஸ்ஸாமு அலைக்க’

’சாவு உண்டாகட்டும் உங்களுக்கு’

என்று முகமன் கூறினர்

சாமர்த்திய யூதர்

’வ அலைக்க’

’உங்களுக்கும்’ என்றார்கள்

சத்தியத்தின் தூதர்

(புகாரி, அ:ஆயிஷா. 04 – 2935)


ஒரு கல்லிரலின் கடிதம்

                                            ஒரு கல்லிரலின் கடிதம்
அன்பு மனிதர்களே நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் உங்களுக்காக நான் செய்யும் பணிகள் என்ன என்ன என்பதை உங்கள் பார்வைக்குத் தருகிறேன் பார்த்துவிட்டு நீஙகளும் என் மீது அன்பு செலுத்தினால் நாம் இருவரும் நலமாக இருக்கலாம்.

1. உங்களுக்கு தேவையான இரும்பு சத்துகளை சேமித்து வைக்கிறேன் அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் சேமித்து வைக்கிறேன்
நான் இல்லாமல் உங்களால் சக்தியாக இயங்க முடியாது

2. உங்கள் உணவு செரிப்பதற்கான திரவத்தை நானே சுரக்கிறேன்
நான் இல்லையேல் உங்கள் உணவு செரிமானமாகமல் உடலுக்கு தேவையான சத்துகளாக மாற்றப் படாது.

3. நச்சுத் தன்மை மிகுந்த இரசாயனங்கள் மது, போதைப் பொருட்கள் detoxify poisonous chemical போன்றவைகளை என்னுள் செலுத்துகிறீர்கள்.

Importance of Women in Islam Ashba Anam Siddiqui பெண்கள் பற்றி அற்புதமான பேச்சு

நபிமொழிக் கவிதைகள் – 03


09

நபித்தோழர்களாகிய உங்களைவிட

நபியாகிய நான் மேலானவன்

அதைப்போல

ஆபிதைவிட ஆலிமே மேலானவர்

ஏகனைத் தொழுபவரைவிட

அறிவை உழுபவர் மேலானவர்

என்றார்கள் ஏந்தல் நபி

(திர்மிதி, அ: அபூ உமாமா. 05 – 2685)

Sunday, June 3, 2018

*''நாலு நல்ல வார்த்தைகள்."*

*இன்றைய சிந்தனை.*

பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும்  ஏற்படுத்த முடிவதில்லை.

அதுவும் துன்ப காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும்போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும்  படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை.

இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..?

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...! 😩

கம்பீர கலைஞர் கருணாநிதி..ஹாஜி E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்கள்..

சப்தமிடும் நட்சத்திரங்கள் Pulsr Stars

சப்தமிடும் நட்சத்திரங்கள் (குர்ஆனிய அதிசயம்) With Video Voice Explanations குர்ஆன் பொய்யென நிறுவ உலகில் இன்னும் பலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் குர்ஆன் காலம் செல்ல செல்ல உண்மையாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. குர்ஆனில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால அல்லாஹ்வில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதோ இந்த பாரிய விஞ்ஞான உண்மைய பார்த்து உங்கள் சந்தேகத்த தீர்த்து ஈமானை உறுதி செய்து கொள்ளுங்கள்

நபிமொழிக் கவிதைகள் — 02


04

ஃபாத்திமாவுடன் பிணக்கு ஏற்பட்டு

பள்ளிவாசலுக்குச் சென்று

படுத்துக்கொண்டார் கணவர் அலீ



மகளுடன் பிணங்கிக்கொண்ட மருகரை அழைத்துவர

விரைந்தார்கள் பள்ளிக்கு

வித்தியாசமான நபி

மேலெல்லாம் மண்ணாக

மேன்மை அலீ படுத்திருந்தார்

தன் கையால் மண்ணையெல்லாம்

தட்டி விட்டு தட்டி விட்டு

’மண்ணின் தந்தையே’ எழுந்திருங்கள்

என்றுரைத்தார்கள் ’பெண்ணின் தந்தை!



(அதன் தந்தையே, இதன் தந்தையே என்று பட்டப்பெயர் வைப்பது அரேபியர் பழக்கம். உதாரணம்: அபூ ஹுரைரா: ‘பூனையின் தந்தை’, அபூ ஜஹல், ’அறியாமயின் தந்தை’. அதேபோல தூசி படிந்த நிலையில் இருந்த அலீ அவர்களைப் பார்த்து பெருமானார் சொன்னது: அபா துராப்: ’மண்ணின் தந்தை’).

(புகாரி, அ: சஹ்ல் இப்னு ச’அத். 08 – 6204)

நபிமொழிக் கவிதைகள்

ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்புகள் ஆறு உள்ளன. என் கணக்குப்படி இமாம் மாலிக் அவர்களின் மு’அத்தா, இமாம் அஹ்மது அவர்களின் முஸ்னது போன்ற இன்னும் சில தொகுப்புகளும் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் வாழ்வது திருமறையையும் திருநபி வழிகாட்டுதலையும் அடியொற்றித்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர் திருமறையையும் திருநபி வாக்கையும் முழுமையாகப் படித்துள்ளோம்? நேர்மையான பதில் சிலர் மட்டும்தான் என்பதாகவே இருக்கும். நம்மில் பெரும்பாலோர் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளில் இருந்தும், அவர்களது நூல்களில் இருந்தும்தான் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகிறோமே தவிர, நாமாக சொந்தமாக உள்ளே சென்று பார்த்ததில்லை என்பதுதான் நிஜம். இதில் அவர் சொன்னதையும் இவர் சொன்னதையும் ஆதாரமாக வைத்து நமக்குள் பிரிந்துகிடப்பதுதான் சோகமே.

நாம் நன்றாக இல்லை

காரணம்

நாம் ஒன்றாக இல்லை

Saturday, June 2, 2018

இரவில் இறைவனைத் துதிக்கவும் / நாளும் ஒரு நபிமொழ்

 நாளும் ஒரு நபி மொழி
வழங்குபவர்: மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ.
*
 கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு

இன்று இவர்: கருணாநிதி | Indru Ivar: Biography of Karunanidhi

பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை

ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு

நீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு
 ===========
அன்புடன்,
S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்
. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً "Allah will reward you [with] goodness."

Friday, June 1, 2018

கோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.

கோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.
/////// "ஆபிரிக்காவில் வாழும் சிறுவனுக்கு தேவையான ஒரு சோடி செருப்புக்கே எனது செல்வம் பெறுமதியானது."///////
(படிப்பினை தரும் இந்த சம்பவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்).........................................
================================================
அவுஸ்திரேலியா, சிட்னியை பிறப்பிடமாககொண்ட அரபு வம்சாவளியை சேர்ந்த 27 வயது நிரம்பிய செல்வந்தர் அலிபனா......
முதலில் இவருடைய செல்வ செழிப்பை விளக்குவதற்கு இங்கு ஒரு சில துளிகள்..........
அலிபனாவின் கரங்களில் அணிந்திருக்கும் பிளாட்டினத்தினாலான பிரேஸ்லட் ஒன்று மட்டும் 60 ஆயிரம் டாலர்(42 இலட்சம் இந்திய ரூபாய்கள் )
இவர் உபயோகிக்கும் Ferrari கார் 6 இலட்சம் டாலர்..(4 கோடி 20 இலட்சம் இந்திய ரூபாய்கள்)........
இவ்வாறாக மிகச்சிறிய வயதிலேயே அல்லாஹ்வின் அருட் கொடைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற நிலையில், மிகவும் வெற்றிகரமான செல்வச் செழிப்பான வாழ்கையின் நடுவே அலிபனாவை பேரிடியாக தாக்கியது உயிர்கொல்லி நோயான புற்றுநோய்.
இதுவே இவரது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு காரணியாகவும் அமைந்தது.