Monday, March 8, 2021

எதையும் தாங்கும் இதயம் இருக்கும் / விளங்குபவர் :கவிஞர் வாலி அவர்கள்

மயக்கமா கலக்கமா

 

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

 

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை

 

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

 

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

 

ஏழை மனதை மாளிகை ஆக்கி

இரவும் பகலும் காவியம் பாடு

 

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு

 

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

 

பாடல் இயற்றியவர்:கண்ணதாசன்

 

விளங்குபவர் :கவிஞர்  வாலி அவர்கள்

No comments: