Saturday, March 13, 2021

அமீர் அஹமது அவர்கள் தமிழ்நாடு பேட்மின்டன் சூப்பர் லீக் போட்டி தேர்வு செய்யப்பட்டார்.*

 



அல்ஹம்துலில்லாஹ்

மகிழ்ச்சியான செய்தி

*நீடூர் நெய்வாசல்,ரயிலடி தெரு குச்சிகடைகார வீடு சாகுல் மகனார் அமீர் அஹமது அவர்கள் தமிழ்நாடு பேட்மின்டன் சூப்பர் லீக் போட்டி தேர்வு செய்யப்பட்டார்.*

அவர் சென்னை பறக்கும் கிராவிட்டி அணியால் ரூ.25000 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவர் தொழுகையை விடாதவர்.

எங்கள் வீட்டுக்கு எதிரில் உள்ள பள்ளியில் தொழ வருபவர்

*எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.*

 தமிழக அளவில் கவனம் பெற்ற நமதூர் அமீர், இந்த முதல் படியை பயன்படுத்தி இந்திய அளவில் விளையாடி சாதனை படைக்க  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

தமிழ்நாடு பேட்மிண்டன் தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்டவரிடன் பேட்டி

No comments: