Thursday, October 24, 2019

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது.

எங்கும் நிறந்தோனே இருகரம் ஏந்துகிறேன்,
சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்துவிடு யா இறைவனே!

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது. இந்த ஐந்து விமான நிலையத்திற்கும் வரவேற்பு நிலையமாக ஜுவல் (JEWEL) திறக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப் பிரமாண்டமாக நீர்வீழ்ச்சி, தொங்கு தோட்டம், நவீன முன்மாதிரி உணவுவிடுதிகள், சிறார்கள் விளையாடும் இடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் etc.

மொத்தத்தில் அனைத்தும் முத்தான இடங்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
Hidayathun Nayeem



No comments: