Monday, March 9, 2020

அவசரமும் அவசியமும்

அவசரமும் அவசியமும் இல்லாத பணிகளை கைவிட வேண்டும்!
அவசரமும் அவசியமுமுள்ள  பணிகளை துரிதப்படுத்த வேண்டும்!
அவசரமும் அவசியமும் இருந்தாலும் அதில் நிதானமும் கவனமும் வேண்டும்!

குழந்தைகளின் நண்பர்களாய், விளையாட்டு தோழர்களாய் இருக்க வேண்டிய அவசியமும் வேண்டும்!
குழந்தைகளைச் சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையானதை பூர்த்தி செய்ய நாம் உதவி  செய்ய வேண்டும்

குழந்தைகளின் விளையாட்டுத் திறனை  ஊகுவித்து  . சிந்திக்கும் திறனை இழந்துவிடாமல் பார்த்து  நாமும் சுறுசுறுப்புடன்  செயல்பட வேண்டும் .

குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் .
குழந்தைகள் திறமை, அறிவு எல்லாம் இயல்பாக வளரும். நமது அன்பும் அரவணைப்பும் நெருக்கமும் அவர்களுக்கு கிடைக்கும்போது

No comments: