Monday, March 30, 2020

வைரமுத்து எழுதி எஸ். பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்

வைரமுத்து எழுதி எஸ். பி பாலசுப்ரமணியம்
மெட்டமைத்துப் பாடிய
கொரேனோ விழிப்புணர்வு பாடல் வைரமுத்து கொரோனா பற்றிய தனது கவிதையை பதிவு செய்திருக்கிறார். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்குறளில் கொரோனா போன்ற நோய்க்கு தீர்வை குறிப்பிட்டுள்ளது பற்றி வைரமுத்து அவர்கள் பேசுகிறார்.

No comments: