Thursday, March 19, 2020

"கொரானோவால் மாறவில்லை!!!"*

பள்ளிகள் மூடப்பட்டு விட்டது ..!!
அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டது..!!
ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு விட்டது..!!
நிகழ்ச்சி நிரல்கள் நிறுத்தப்பட்டு விட்டது..!!
விமானங்கள் தரையிறக்கப்பட்டு விட்டன..!!
பொருளாதாரம் சரிந்து விட்டது..!!
சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன..!!
உம்ராவும் ஜியாரத்தும் கூட நிறுத்தப் பட்டு விட்டன!!
பள்ளிவாசல்களில் தொழுகை கூட நிறுத்தப் பட்டு விட்டன!!
கடைகளும் கம்பெனிகளும் மூடப் பட்டு விட்டன!!
தெருக்கள் வெறிச்சோடிப் போய் விட்டன!!
மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடப் பயப்படுகிறார்கள்..!!
முகத்திரை எனும் மாஸ்க் இட்டு தான் காணப்படுகிறார்கள்!!
சகோதரர்களின் கைகளைத் தொடுவதை கூட மறுத்து விடுகிறார்கள்..!! 😢


ஆனால் எப்பொழுதும் போல் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு வழக்கம் போல் இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமே? என்ற கடமையில் தன்னிலையில் எதுவும் மாறாமால் வருடம் முழுவதும் ஓய்வு உறக்கம் இன்றி தியாகத்துடன் தத்தம் குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.!!

அனைவரும் இல்லத்தரசிகளை
பாராட்ட தவறாதீர்கள்..!!
அவர்கள் எனக்கும், உங்களுக்கும், இந்த முழு உலகிற்கும் இறைவனால் கிடைத்த மிகப்பெரிய வரம்..!!‍
அல்ஹம்துலில்லாஹ்....

அவர்களுக்கு மதிப்புடன் நன்றியினை தெரிவியுங்கள்..!!
குறைந்து போய் விட மாட்டீர்கள் !!!
"ஜஸாக்கல்லாஹு ஹைர்" 💐
எமது இனிய இல்லாள்களே!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
,,படித்ததில் பிடித்தது

No comments: