Saturday, March 14, 2020

மயிலாடுதுறை தனி மாவட்டம் அறிவிப்பு விரைவில் வெளியிட ஏதுவாக

 புதிய மாவட்டத்திற்கு இடம் வேண்டி ஶ்ரீலஶ்ரீ தருமையாதீனம் அவர்களை மூன்று சட்டமன்ற உறுப்பினர்களோடு சந்தித்த நிகழ்வு....ஆதீனம் அவர்கள் பெருமனதோடு இடம் அளிக்க இசைந்துள்ளார்கள்....நமது மனமார்ந்த நன்றிகளை அவர்களுக்கு சமர்பிப்போம்

மயிலாடுதுறை தனி மாவட்டம் அறிவிப்பு விரைவில் வெளியிட ஏதுவாக ஆட்சியர் அலுவலகம். , எஸ்.பி அலுவலகம் அமைத்திட இடம் ஆய்வு செய்யப்பட்டது





No comments: