Saturday, February 1, 2020

அயல் பெண்களின் கதைகள் /பேசும் புத்தகங்கள்




சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட எனது புதிய நூல்களில் ஒன்றான 'அயல் பெண்களின் கதைகள்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுகளின் புகைப்படங்களை நண்பரும், எழுத்தாளருமான ப. தெய்வீகன் அனுப்பியிருந்தார். எழுத்தாளர் கருணாகரன், அருண் மற்றும் குழந்தையின் கரங்களில் புத்தகம் வீற்றிருப்பதைக் காண்கையில் ஆனந்தமாக இருக்கிறது. இந்த இனிய நிகழ்வினை ஏற்படுத்திக் கொடுத்த அன்புக்குரிய Shylaja Vamsi, Bavachelladurai Bava ஆகியோருக்கும், எப்போதும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அன்புக்குரிய Karunakaran Sivarasa, அருண் மற்றும் ப்ரியத்திற்குரிய தெய்வீகனுக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் எப்போதும் உரித்தாகும். ❤️

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
21.01.2020
மனமார்ந்த நன்றியும் பேரன்பும் 



M.rishan Shareef



மனமார்ந்த நன்றியும் பேரன்பும் அன்புச் சகோதரி ஷைலஜா ❤️
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

No comments: