Monday, December 28, 2020

உலகின் எடை குறைந்த செயற்கைகோளை உருவாக்கிய தஞ்சை மாணவர்.. ஜூனில் விண்ணுக்கு அனுப்பும் நாசா

 

தஞ்சை: தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது.

 

உலகின் எடை குறைந்த சாட்டிலைட்டுகள்.. நாசாவையே அசத்திய தமிழக மாணவர்கள் - வீடியோ

 

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.

 

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.

tamil.oneindia. 

No comments: